Saturday, February 18, 2012

Social Networking ~ Time to think




We can see lot of news items related to cyber crime in newspapers daily..Even in popular TV channels we can find programs exposing cyber crime.'Should the social networks be censored?' - this debate is going on in media.A case related to this is pending in the court and arguments are going on.But the govt is more interested in censoring political updates in social networking sites such as facebook,orkut,twitter etc., rather than containing pornography and other cyber crimes.When our ministers themselves are more interested in watching porn inside the assembly,there is no point in expecting any govt to take steps against it.

A Social Networking site like facebook or twitter is a real boon for us.There are lot of advantages with these sites.We can use these sites effectively.Nowadays many people are using facebook and twitter.We have the option of sharing photos,links,videos etc.We can also share some beautiful quotes.Not many knew the birth anniversaries(or date of births) of Mahakavi Bharathiyar or Swami Vivekananda.So if we share Bharathi's pic on Dec 11th and Vivekananda's pic on Jan 12th, with a caption stating that, its their birth anniversary, many people will know this information. There are lot of updates related to electronic items every now and then. Not everybody will go through the websites or newspapers related to this.But some people do.If they share such information with an attractive caption,people in his friends list will go through it and get to know the information. We can also post our reviews and views about movies,books,songs etc.Likewise, we can use these sites to share some valuable information.

Facebook or any other social network is for fun and making friends.There is no denial.Through facebook/orkut even I was able to find some of my child-hood friends and so many friends added me too.And with some people we might not talk so many things in person.Due to some factors like seniority(the person may be in a senior position in your organization),lack of privacy etc,we may maintain a distance with them.But in social networks these things hardly matters.Again we can make use of these sites and understand them,stay close with people etc.To put it simply,we can stay connected.

We can see guys who update almost all their day to day activities starting from having tea to going to toilet in facebook.And they get mocked to the core by their friends.To this extent it is ok.We can have fun.But the trouble starts when we cross our limits.In the name of having fun,lot of atrocities are happening in facebook and orkut.And it is an open secret that girls are the soft target.Be it orkut or facebook,there are lot of communities encouraging pornography.They share porn videos and images.What's really serious is, most of these images are stolen from girls' profiles.If you fail to lock your album,whoever visits your profile can save your photos and use it as per their wish.They even do some photoshop work and sell it to pornographic sites.

There are people who themselves share such images.And such images gets atleast 150 likes and 300 comments in facebook.In orkut too,such threads and communities gets a great response.Most of the people have migrated to facebook from orkut,but still they maintain their orkut profiles only to check the posts in such communities.These communities share lot of pics like girls smoking,drinking,sitting in a compromising position,giving a mischievous look towards someone etc.How do they get such pics? The worst part is such pics are being through office mails too.Will they forward such mails if the girl is related to them in any way?

When such pics are shared in facebook pages a bunch of guys jump on to like it and comment on it.Most of the comments abuse the girl badly and they justify their abuses stating that it is the mistake of the girl to pose for such a photograph.And they feel proud of abusing these girls.What if someone has captured this pic without their knowledge?Sharing such pics in facebook might affect the girl's future.Will it not? A guy who drinks and does all sorts of non-sense and yet he abuses the girl for being 'culture less'.Doesn't this sound funny?

If am not wrong,as per our law, punishment for cyber crime is as severe as the punishment for drug peddling.One could be imprisoned for life term if he gets caught in cyber crime(according to the amendment passed to the original Information Technology Act). 

Cyber crime police should be easily accessible and the details of the person who files a complaint with cyber crime should be kept secret.This is because mostly girls/ladies happen to be the victims.Its better to keep their details secret.The govt must take steps for this.And anyway these problems can be reported to our nearest police station as well.They will take appropriate action and there are so many instances where the culprit was tracked and punished severely.


Well this is really a sensitive topic to discuss.Not everybody is perfect.But one should see that his/her imperfection doesn't affect others.I was really disappointed to see guys with some good reputation liking and sharing such pics in facebook.If, in future, the girls' life gets spoiled because of this,then everyone who liked and shared this pic are equally responsible for this.We should have atleast some basic ethics and moral values.I believe atleast after reading this blog post,people from good families will not share or like such pics and pages.Instead they will report the page to facebook.

Yes such culprits do exist.So it is better to safeguard ourselves from anti-social elements.How to safeguard ourselves?Well am not going to give too many technical details here.My suggestion is to follow some simple steps. Use common sense. Don't click on spam links like 'facebook T-shirts','facebook iPhone','What are you doing in this video','How Osama was killed','Free recharge' etc.I really don't know how people are so dumb to expect T-Shirts and iPhone from facebook.These are all just spams.If you click these links,there is a great possibility of your profile getting hacked.Don't click any suspicious link like this even if it comes from your best friend.If you have any doubts regarding the links shared,just call the person and confirm it with them.

Most important thing to do is - 'without any hesitation,reject anonymous friend requests'.You are not here to set up a vote bank by adding as many people as possible.Keep only those people in your list whom you know.Its not like you should not add anyone whom you have not seen before,you can add.But make it sure that you know the details of that particular guy/girl whom u r adding.Accept the request only when you are 100% confident that the person will not harm you in anyway.In my opinion,it is better not to share the photos of girls at all.Sharing such photos and tagging them will expose the pic to a wider audience.Which again might cause some trouble.

If you add any pic to your profile,make it sure that it is visible to only those who are in your friend list.You can even set permissions so that some people cannot view the pic.If you want to report any pic/page to facebook,check this link. This link explains how to report pages to facebook.

I am not preaching or advising through this blog post.These are all basic ethics.This might happen to people related to you too.So take this article in right sense and act accordingly. General I don't write such pro-women articles to project myself as a progressive thinker or so,but I felt things are going overboard.That's the reason for this blog update.

Sunday, February 12, 2012

மாஸ் மீடியா - முடிவுரை

நண்பர்களே தொடர்ந்து நான்கு மாதங்களாக தொடர்கதையாக எழுதி வந்த இந்த 'மாஸ் மீடியா'வை எவ்வளவு பேர் விரும்பி படித்தார்களோ -எனக்கு தெரியாது.பத்து பாகங்கள் கொண்ட ஒரு கதையை எழுதும் அளவுக்கு நானொரு தகுதியான எழுத்தாளனா என்றால் அதற்கும் எனக்கு விடை தெரியாது.ஆனால் இந்த கதையை ஆரம்பித்த பிறகு அதை என் திருப்திக்கு முடிக்க வேண்டுமென்றே எண்ணினேன். அதனால் தான் தொடர்ந்து நான்கு மாதங்கள் இந்த கதையிலேயே என் கவனத்தை செலுத்தி வந்தேன்.

இந்த கதையின் ஒவ்வொரு பாகம் எழுதும் போதும் சில படங்களையும்(pictures) சேர்த்து வெளியிட வேண்டுமென்று நினைத்தேன்.ஆனால் அதற்கு நேரம் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இதை ஒரு குறையென வாசகர்கள் எவரேனும் நினைத்திருந்தால்,என்னை மன்னிக்கவும்!!!

Google Transliteration மூலம் தமிழில் தட்டச்சு செய்வதால் சில எழுத்து பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றது.அதை சரி பார்க்கவும் என்னால் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை.எதிர்காலத்தில் இந்த எழுத்து பிழைகள் இல்லாமல் பதிவுகளை  வெளியிட முயற்சிப்பேன்.ஆகையால் இப்போதுள்ள எழுத்து பிழைகளையும் பொறுத்து கொள்ள வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இக்கதை துவங்குவதற்கு முன் கூறியதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இது யார் மனதையும் புண் படுத்துவதற்காக எழுதப்பட்ட கதையல்ல. இதை ஒரு பொழுது போக்காக மட்டுமே கருத வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இக்கதையை ஒவ்வொரு வாரமும் எதிர்பார்த்து காத்திருந்த சில நண்பர்களும் உண்டு.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் அளித்த உற்சாகம் தான் இத்தனை மாதங்கள் தொடர்ந்து எழுத தூண்டியது என கூறினால் மிகையாகாது. நன்றி!!!!

மாஸ் மீடியா -10

மாஸ் மீடியா -10


த்தனை ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் நாயாய் உழைத்தவர் காதர்.அவருக்கு சில பெரும் புள்ளிகளின் நட்பும் உண்டு. தான் இயக்குனராக வேண்டுமென்று தான் சினிமாவுக்குள் நுழைந்தார் காதர்.ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல படம் இயக்க வாய்ப்பு வந்தும்,சில சமரசங்களுக்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த வாய்ப்பும் நழுவியது.இறைவன் சந்தர்ப்பத்தை தவற விடுபவனை லேசில் மன்னித்து விடுவதில்லை.அப்படி ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டதை எண்ணி பல ஆண்டுகள் காதர் வருந்தியதுண்டு. ஆனால் தனது முயற்சிகளை அவர் கை விட்டுவிடவில்லை.ஏதோ ஒரு வேலை பார்த்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சினிமாவிலேயே கழித்து விட்டார். அவருக்கு குடும்பம் உறவு என யாருமில்லை.

இத்தனை வருட அனுபவத்தில் சில முக்கிய புள்ளிகளின் நட்பு கிடைத்தது. ஆனால் இது நாள் வரை தன்னுடைய அனுபவத்தையும் அறிவாற்றலையும் வெளிப்படுத்த வேலையும் வரவில்லை வேளையும் அமையவில்லை. இப்போது எல்லாம் கூடி வர, அதுவும் தன் மகன் போல பாவிக்கும் ஸ்ரீதர் தான் இயக்குனர் என்றதும் காதர் பாயின் உற்சாகத்துக்கு அளவே இல்லாமல் போனது. காற்று போல சுழன்று படத்தை ஒரு வழியாக 'Minimum guarantee' முறையில் வியாபாரம் செய்து முடித்தார். அந்த பணத்தை வைத்து தான் படத்தையே துவங்கினார்கள். இம்முறை ஆடம்பரமான பூஜை எல்லாம் இல்லை. ஸ்ரீதர் தான் நம்பும் ஆஞ்சநேயரையும் காதர் பாய் அல்லாவையும் வணங்க சரண் இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதி காத்தான்.சரணும் மனதளவில் கடவுளை நம்பாமல் இல்லை. விவேக் சென்டிமென்ட்டாக ஒரு தேங்காய் உடைக்க, படத்தை துவங்கி விட்டனர்.இது தான் படத்தின் தலைப்பு 'சில நிஜங்கள்'

ஸ்ரீதர் சொன்ன outline மிகவும் பிடித்து போகவே உடனே படத்தை அறிவித்து விட்டார்கள்.பூஜையும் முடிந்தது.முழு ஸ்க்ரிப்ட்டையும் ஸ்ரீதர் முடித்து விடவே அதை சரணுக்கு narrate செய்தான்.

"Beautiful Sreedhar...கதை ரொம்ப பிடிச்சிருக்கு..ஆனா சில விஷயங்களை மட்டும் மாத்தனம்.."

"என்னங்க மாத்தனம்?ஹீரோயின் கூட கிஸ்ஸிங் சீன் வெக்கணம்..இல்ல பெட் ரூம் சீன் வெக்கணமா?குத்துப்பாட்டு,பறக்கிற fighttu, அரசியல் பஞ்ச் டயலாக் வேணுமா?" - மாஸ் ஹீரோக்களின் மீதிருந்த ஆத்திரத்தை கொட்டி தீர்த்தான்.

"யோவ் என்னய்யா நினைச்சிட்டுருக்க? மரியாதையா பேசு" - விவேக்

"வேற என்னய்யா கேக்க போறீங்க..மாஸ் ஹீரோ லட்சணம் தான் தெரியுமே..உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்றன் தெரிஞ்சிக்கோங்க,ஒரு டைரக்டர் இல்லைன்னா ஒரு ஹீரோ இல்லை.."

"நீ ஒரு படம் கூட எடுத்து கிழிக்கலை அதுக்குள்ள இவ்வளவு திமிரா..ஆகாது ராஜா..சரண் industryல பத்து வருஷமா இருக்காரு..ஏன் அவர் சொன்னதை கேட்டா என்ன குறைஞ்சா போவ?உனக்கு டைரக்டர் சான்ஸ் எங்க சரண் போட்ட.." - என துவங்கிய விவேக்கை எரித்து விடுவது போல சரண் பார்க்க விவேக் நிறுத்தி விட்டான்.பின்னர் சரண் பேசினான்,

"விவேக்,This is your limit..ஸ்ரீதர் நான் ஒன்னும் உன்னை மாஸ் elements add பண்ண சொல்லலை..உன்னோட ஸ்க்ரிப்ட்ல வர்ற flash back சீன எல்லாம் கொஞ்சம் அன்ரியாலிஸ்ட்டிக்கா(unrealistic)  இருக்கு அதை மாத்தனம்..அது மட்டுமில்லாம சில சின்ன சின்ன விஷயத்தை மட்டும் எல்லா கிளாஸ் ஆடியன்ஸையும் ரீச் பண்ற மாதிரி மாத்தனம்.."

இப்போது ஸ்ரீதர் சற்று அமைதியானான்..சரண் பேசுவதை உன்னிப்பாக கேட்க தொடங்கினான்..

"நான் சொல்றத முழுசா கேட்க கூட மாட்டேன்னா எப்படி ஸ்ரீதர்..இவ்வளவு ஈகோ(Ego) ஆகாது சார்..இதை சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க.. " - சரண் பேச பேச விவேக்கும் ஸ்ரீதரும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர், சரண் தொடர்ந்தான்,

"When you tell people that you have made a picture, they do not ask, 'Is it a good picture?' They ask, 'How many days?' - இதை நான் சொல்லலை Gottfried Reinhardன்னு ஒருத்தர் சொல்லி இருக்காரு"

"பாஸ் இதையெல்லாம் எங்க புடிச்சீங்க..ச படிச்சீங்க? அவ்வளவு இங்கிலீஷ் புக் படிச்சிட்டிங்களா என்ன ?"- விவேக்

"இல்லைப்பா இதை சுஜாதா சார் தன்னோட 'கனவுத் தொழிற்சாலை' என்கிற நாவல்ல quote பண்ணி இருப்பாரு.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் சுஜாதாவும் பாலகுமாரனும் கல்கியும் தானே.."

"ஆமாம் சார் நானும் கனவுத் தொழிற்சாலை படிச்சிருக்கேன்..சுஜாதா sir is a legend" - சுஜாதாவின் பெயரை கேட்டதும் துடிப்புடன் பதில் சொன்னான் ஸ்ரீதர்

"யாரோ சொன்ன மாதிரி 'சிலர் இருந்தும் இறந்தவர்களாகி விடுகிறார்கள்,சிலர் இறந்தும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்' என்கிற இந்த வாசகம் சுஜாதா சாருக்கு ரொம்பவே பொருந்தும்..He is immortal" - சரண், பிறகு தொடர்ந்தான்,

"நான் கண்ட மாஸ் சினிமாவும் நடிச்சி தான் டாப்ல இருந்து கீழ விழுந்தேன்.. அதே தப்பை நான் மறுபடி செய்ய விரும்பல..அதனால end product டைரக்டர் ஸ்ரீதருக்கு சொந்தமானதாத் தான் இருக்கும்.. Dont Worry.."

பதிலேதும் பேசாமல் சரி என்பது போல் தலையசைத்தான் ஸ்ரீதர்.பிறகு சரண்,

"ஆமாம் இதிலே ரெண்டு ஹீரோயின் இருக்காங்களே..ராணின்னு ஒரு பொண்ணை ok பண்ணதா சொன்னீங்க.. ஆனா அந்த இன்னொரு ஹீரோயின்?"

"ஒரு new face introduce பண்ணலாம்னு இருக்கேன் சார்.." - Sreedhar

"இல்லைப்பா இதுக்கு புதுமுகம் போட்டா செட் ஆகாது..கொஞ்சம் established artiste இருந்தா தான் எடுபடும்.. ஏன்னா இந்த ரோல் நிறைய demand பண்ணுது..நடைல இருந்து ஆரம்பிச்சு கண் அசைவு,சிரிப்புன்னு எல்லாமே இதிலே ரொம்ப உன்னிப்பா கவனிப்பாங்க ஆடியன்ஸ்..நீ ஒரு புது ஆர்டிஸ்ட்ட வச்சி பண்றது ரொம்ப கஷ்டம்.."

"சார் எனக்கொரு ஐடியா.."

"என்ன?"

"ஜோயித்தா மேடம் கரெக்டா இருப்பாங்கல்ல சார் இதுக்கு?"

"Excellent!!! ஆனா அவங்க இதிலே நடிப்பாங்களா?ஏன்னா இது கொஞ்சம் தெய்வீகமா பார்க்கப்பட வேண்டிய கேரக்டர் ஆச்சே..அவங்களோ இப்போ பப்ளீயான(bubbly) characters நிறைய பண்றாங்க..She is in the peak of her career.. இந்த நிலைமையிலே நடிக்கறதும் ரிஸ்க் தான்.."

"அவங்களை சம்மதிக்க வைக்கிறது ஏன் பொறுப்பு சார்.."

"Best of luck...அப்புறம் ஸ்ரீதர்,படத்தோட டைட்டில் சாங்(Song) மட்டும் நம்ம 'experienced youngster' சுக்ரீவன் சார் கிட்ட வாங்கிடு..புது டைரக்டர்சுக்கு அவர் பாட்டெழுதினா படம் சூப்பர் ஹிட்டாகும்னு ஒரு நம்பிக்கை" 

                                                       ***************************   
 வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து,துரோகிகளையும் தோல்விகளையுமே சந்தித்த ஒரு மனிதன் ஏறக்குறைய ஒரு பைத்தியக்காரன் போல திரிகிறான்.சில மாதங்களாக சவரம் செய்யாத தாடி,கலைந்திருந்த பறவை கூடு போல தலை முடி,கிழிந்த பனியன்,பல நாட்களாக துவைக்கப்படாத அழுக்கு வேஷ்டி இந்த தோற்றத்தில் அலைகிறான். இவனது இந்த நிலைக்கு நாடங்களில் நாட்டியமாடும் பெண்ணொருத்தி தான் காரணம் என்கிற விபரம் தெரிய வர, இவனது பூர்விகமும் இவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அறிந்து கொண்ட மானசா உணர்வுபூர்வமாக உதவுகிறாள். அவன் மீது காதலும் வந்து விடுகிறது.கடும் போராட்டத்திற்கு பிறகு அவனை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறாள். தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்தவள் விபத்தில் இறந்து போக அவன் கதறி அழுகிறான்.உரக்க கூச்சலிட்டு அழுது கொண்டே இருக்க,சுற்றி இருந்தவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.அவனது துயரம் அனைவரையும் பாதித்து விட்டது.

படத்தின் டைரக்டர் ஸ்ரீதரையும் தான்.'கட்' கூட சொல்லாமல் சரணின் நடிப்பை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான். பிறகு திடீரென சுய நினைவு வந்தவனாய் - 'டேக் ஓகே' என்றான்.

"What an amazing performance!!!!He is such a great actor!!!!நான் இவர் கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது.. 'இறைவன் காரணமில்லாமல் யாரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வதில்லை' - வாலி சார் அடிக்கடி சொல்லுவார்..இது எவ்வளவு உண்மை.அப்போ அப்படி நடந்துகிட்டதுக்கு நிச்சயம் இன்னிக்காச்சு மன்னிப்பு கேட்டே தீரணம்..I am sorry Mr.Saran..!!!" - தனக்கு தானே சொல்லி கொண்டான்.இப்போது அவன் மனதில் சரண் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டான்.

எடிட்டிங்,டப்பிங் என எல்லாம் முடிந்தது.இனி படப்பிடிப்புக்கோ பாடல் ஒலிப்பதிவிற்கோ அவசியம் இல்லை.முழு படத்தையும் அவர்கள் பார்த்து முடித்தார்கள்.படத்தின் producer தீனதயாள்,காதர் பாய்,ஸ்ரீதர்,சரண்,விவேக்,ராணி, ஜோயித்தா,விவேக் என அனைவரும் பார்த்து முடித்தனர்.அனைவருக்கும் பரம திருப்தி.

"பாஸ் கலக்கிட்டீங்க..நிச்சயம் இதுக்கு national award கிடைக்கும்..படம் தாறுமாறு ஹிட்டாகும்"

"ஆமாம் Mr.Saran..உங்க கூட work பண்ணினது it was a great experience..இவ்வளவு satisfactory movie இது வரைக்கும் நான் பண்ணதில்லை.." - முழு மனதுடன் சொன்னாள் ஜோயித்தா.

"ஆமாம் பாஸ்,இந்த படத்திலே ஹைலைட்டே நீங்களும் ஜோயித்தா மேடமும் வர்ற half an-hour தான்..உங்க ரெண்டு பேருக்கும் அவார்டு கிடைக்க போறது உறுதி" - விவேக்

"எல்லா கிரெடிட்டும் உங்க சிஷ்யன் ஸ்ரீதருக்கு தான்..என்ன டைரக்டர் சார்,ரைட்டா" - என ஸ்ரீதரை பார்த்து கண்ணடித்தான் சரண்.

"சார் இதை நான் இப்போ சொல்லியே ஆகனம்..நான் எழுதின ஸ்க்ரிப்ட்டுக்கு உங்க நடிப்பு உயிர் கொடுத்திருக்குன்னு தான் சொல்லனம்..டைரக்டர் ஹீரோவை உருவாக்கலாம்னு சொல்றது எந்தளவு உண்மையோ அதே அளவு ஒரு ஹீரோ சில நல்ல டைரக்டர்களையும் உருவாக்கலாம்னு புரிஞ்சிகிட்டேன்.."

"சினிமா ஒரு டீம் வொர்க் தம்பி..இது வெறும் ஹீரோ-டைரக்டர் விஷயம் இல்லை" - காதர் பாய்

"கண்டிப்பா பாய்..ஒத்துக்கிறேன்..ராத்திரி பகல்னு பாக்காம வேலை பார்த்த லைட்மேன், சவுண்ட் எஞ்சிநீர்ஸ், ஆர்ட் டைரக்டர்,ஆசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்,எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்ட்ஸ்,டான்ஸ் மாஸ்டர்,ஸ்டன்ட் ஆளுங்கன்னு இது ஒவ்வொரு தொழிலாளியோட உழைப்பு..இது நிச்சயம் ஜெயக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு பாய்.."

இந்த படத்தில் நாட்டியக்காரியாக நடிக்க கடும் உடற்பயிற்சியின் மூலமும் கட்டுப்பாடான உணவு பழக்கங்களின் மூலமும் நன்றாக உடல் இளைத்திருந்தாள் ராணி.சபையில் அத்தனை பேர்களுக்கு மத்தியில் பேச அவளுக்கு சற்று பயம்.ஆனாலும் ஆர்வமாக கேட்டாள்,

"படம் எப்போ சார் ரிலீஸ் பண்ண போறீங்க?" - பவ்யமாக கேட்டாள்.அவளது பேச்சிலும் நல்ல மாறுதல் தெரிந்தது.

"ஆமாம் தம்பி இதை பத்தி நானே உங்க கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்..எப்போ ரிலீஸ் பண்ணலாம்னு சொல்லுங்க.." - காதர் சரணை பார்த்து கேட்டார்.

"ரம்ஜான் ரிலீஸ்"

"பாஸ் அன்னைக்கி தான் அந்த தர்மராஜ் நடிச்ச படம் ரிலீஸ் ஆகுது..நமக்கு தியேட்டர் கிடைக்காது"

"கிடைக்கிற ஸ்க்ரீன்ல ரிலீஸ் பண்ணலாம்..யார் ஹீரோன்னு ரம்ஜான் அன்னைக்கு தெரிஞ்சிடும்" - சரண்

"இந்த ரிஸ்க் அவசியம் தானா?" - ஜோயித்தா

"சில நேரத்திலே சில ரிஸ்க் எடுத்தா தான் நம்ம சக்தி என்னன்னு உலகத்துக்கு புரியும்..ஸ்ரீதர் இந்த படம் அடி வாங்கினா இரண்டு பேரோட career காலி..ஒன்னு என்னது,இன்னொன்னு உன்னுடையது..நீ என்ன சொல்ற?" - சரண்

"ரம்ஜான் ரிலீஸ் தான் சார் கரெக்ட்..என் படம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு"

"அப்புறம் என்ன பாய்..எவ்வளவு ஸ்க்ரீன்ல முடியுதோ அவ்வளவு ஸ்க்ரீன்ல ரிலீஸ் பண்ண try பண்ணுங்க..குறிப்பா ரெண்டு ஸ்க்ரீன் இருக்கிற தியேட்டர்ஸ் எது எதுல அந்த தர்மராஜ் படம் ரிலீஸ் ஆகுதோ,அதுல எல்லாத்திலேயும் ஒரு ஸ்க்ரீன்ல நம்ம படம் ரிலீஸ் ஆகனம்..சின்ன ஸ்க்ரீனா இருந்த கூட பரவாயில்லே"

"தம்பி எனக்கு புரியல..ஏன் இப்படி?"

"பாய் சும்மா அரசியல் செல்வாக்கும் காசு பணமும் இருந்தா மட்டும் போதாது..படத்திலே கண்ட கபோதியும் ஹீரோவா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா என்ன?என் படத்துக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு பாய்.. நீங்க வேணும்னா பாருங்க முதல் வாரத்துக்கப்புறம் நம்ம படம் மட்டும் தான் ஓடும்,அவன் படம் படுத்துடும்..அப்போ நமக்கு அதிக ஸ்க்ரீன் கிடைக்கும்"

விவேக் ஏதோ சொல்ல முற்பட,சரண் குறுக்கிட்டு,

"இது தான் என்னோட முடிவு..பாய் அல்லா மேல பார்த்த போட்டுட்டு ரிலீஸ் வேலைய கவனிங்க..நாம நிச்சயம் ஜெயப்போம்"



                                                        *************************** 

சினிமாவை பற்றி சரண் எந்த அளவு அறிந்து வைத்திருந்தான் என்பது ஸ்ரீதருக்கு வியப்பை அளிக்கவில்லை. ஏனெனில் அனைத்தையும் இழந்த பிறகும் கூட தெளிவாக,சுயமாக சிந்தித்து சரண் எடுத்த முடிவுகளை அவன் அறிந்திருந்தது தான்.அப்படிப்பட்ட முடிவுகளில் முக்கியமான முடிவு தன்னை இயக்குனராக தேர்வு செய்ததும், தன இஷ்டப்படியே படம் இயக்கவிட்டதும் தான்.சரணின் ஆரூடம் பலித்து விட்டது.தர்மராஜ் ஹீரோவாக நடித்த படம் படு தோல்வியை தழுவியது.அரசியல் ரீதியாக எவ்வளவு தான் அழுத்தம் கொடுத்தாலும் அந்த படம் தாக்கு பிடிக்கவில்லை. இது தர்மராஜுக்கும் நீலகண்டனுக்கும் தொழில் ரீதியாக சரண் கொடுத்த பலத்த அடி என்றே கோடம்பாக்கத்தில் அனைவரும் பேசிக்கொண்டனர். சரண் நடித்த 'சில நிஜங்கள்' மக்கள் மத்தியில் சரண் படங்களுக்கிருந்த வரவேற்பை வெளிச்சம் போட்டு காட்டியது.அதே சமயம் அறிமுக இயக்குனரான ஸ்ரீதரின் திறமையை கண்டு வியக்காதவர்கள் இல்லையெனலாம்.

"தம்பி நம்ம அடுத்த படத்தை நீங்க தான் டைரக்ட் பண்ணனம்.இந்தாங்க முதல்ல அட்வான்ச புடிங்க.." - பிரபல தயாரிப்பாளர் முருகேசன் பணம் கொடுத்துவிட்டு சென்றார்.

நடந்தவற்றை சில நிமிடங்கள் மனத்திரையில் ஓட விட்டு பார்த்தான் ஸ்ரீதர்.

நீங்க வெளியில இருந்துப் பார்க்கிற சினிமா வேற ஆனா இங்க நடக்கறது வேற..டைரக்டர் ஆகனன்ற தப்பான ஆசைய இப்போவே விட்டுடு..அதெல்லாம் ரொம்ப கஷ்டம் தம்பி -  இது தான் முதல் முதலில் கோடம்பாக்கம் வந்த பொது கேட்ட வாக்கியம்.

இன்று அட்வான்ஸ் கொடுத்து, தான் தான் படமியக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் தேடி வருகிறார்கள்.'நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்..இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்' - என்ற வரிகள் தன மனத்தில் ஓட 'Vaali sir you are great' - என்ற வார்த்தைகளை அவன் உதடுகள் உச்சரித்தது.


                                                        *************************** 

நீண்ட நாட்களுக்கு பின் மது அருந்தினான் சரண்.இம்முறை தன அளவை தாண்டுவதில்லை என்ற முடிவோடு தான் மது அருந்த தொடங்கினான்.விவேக்கும் அருகிலமர்ந்து குடிக்க,

"பாஸ் நீங்க மறுபடி ஜெய்ச்சிட்டீங்க..இனிமே நீங்க தான் டாப்" - விவேக்

"விவேக்,தோக்கரப்போ தைரியமும்,ஜெயக்கிரப்போ பயமும் வரணம்..ஆணவம் மட்டும் தலைக்கேரிட கூடாது" - சரண்

"No more philosophies Boss..let's enjoy the drink' என சொல்லி குடித்தான் விவேக்,பிறகு தொடர்ந்தான்,

"பாஸ் விஷயத்த கேள்வி பட்டீங்களா? வாசு டைரக்ட் பண்ணி நடிச்ச படம் bundle ஆய்டிச்சாம்..செம்ம நஷ்டமாம்.. Producer கண்ணப்பன் மறுபடி வடபழனில இட்லி கடை வச்சு பொழக்கிற அளவுக்கு ஆயிடிச்சாம்.."

"அந்த அளவுக்கா நஷ்டம்?"

"அட அதை விடுங்க பாஸ்..லேட்டஸ்ட் இது தான்..இப்போ வாசுவை வச்சு நீலகண்டன் படமெடுக்க போறாராம்.. கதை என்னன்னா,அரசியல் நெருக்கடிகளால ஒரு சினிமா ஹீரோவை ஒழிச்சி கட்டிடரங்க,ஆனா அந்த ஹீரோ திரும்ப எப்படி ஜெயக்கிரான்னு தான் கதையாம்.."

"நானும் கேள்விபட்டேன்"

"இதுல என்ன beautyன்னா அந்த படத்தை வாசு சொந்தமா produce பண்றாராம்..so மத்த producers கை கழுவிட்டாங்கன்னு அர்த்தம்..இதுவும்  கண்டிப்பா ஓடாது பாஸ்..வாசு இனி field out தான் ..உங்களுக்கு opposition இனிமே யாருமே இல்லை"

"வாசுவை பத்தி உனக்கு சரியா தெரியாது.பொம்பள விஷயத்திலே அப்படி இப்படி இருந்தாலும் அவன் அளவுக்கு சினிமாவ பத்தி தெரிஞ்ச ஹீரோக்கள் ரொம்ப கம்மி..அவன் சொந்த பேனர்ல படம் பண்றான்னா it must be something special!!!!" - என சொல்லி கடைசி 'round' அடித்து முடித்தான் சரண்.



                                                        ***************************  


ரண்டு ஆண்டுகள் சென்று விட்டன.இந்த படத்தின் வெற்றி ஸ்ரீதருக்கு புதிய ஏற்றத்தை கொடுத்தது. சரணுக்கு, இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. ரணிக்கோ சினிமாவில் ஒரு நடிகை என்ற அந்தஸ்த்தை கொடுத்தது.இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடித்த ஜோயித்தாவுக்குத் தான் எதிர்பாராததை கொடுத்து விட்டது.அவளுக்கு 'சில நிஜங்கள்' பல நிஜங்களை புரிய வைத்து விட்டது.

இப்போது ஸ்ரீதர் பிரபல இயக்குனராகிவிட்டான்.பிரபல ஹீரோக்களை வைத்தும் ஹிட் கொடுத்துவிட்டான்,அறிமுக நடிகர்களை வைத்தும் வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டான்.ஆனால் ஜோயித்தாவுக்கோ 'சில நிஜங்கள்' தான் கடைசிப் படம்.அந்த படத்தில் அவள் நடித்த கதாபாத்திரமே அவளுக்கு எதிரியாகி விட்டது.அந்த படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாமென ஸ்ரீதர் கேட்டுகொண்டான்.அது வரை glamour ரோல்களில் நடித்து வந்த ஜோயித்தாவுக்கு, இப்படி ஒரு 'தெய்வீகமான' கதாபாத்திரத்தில் நடித்த பிறகு சாதாரண கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.'சில நிஜங்கள்' படத்தில் அவர் நடித்ததை பார்த்ததாலோ என்னவோ, சாதாரண டூயட் பாடும் கவர்ச்சியான ஹீரோயின் வேடத்துக்கு இவர் முகம் எந்த இயக்குனரின் நினைவுக்கும் வரவில்லை.அவார்ட் படங்களும் அமையவில்லை என்பது தான் ஜோயித்தாவின் துரதிர்ஷ்டம்.பட வாய்ப்புகளின்றி கடும் விரக்தி அடைந்தாள் ஜோயித்தா..

"இப்படி அடுத்து என்ன செய்றதுன்னே புரியாம இருந்தா எப்படி?" - ஜோயித்தாவின் PA மாலு பேச்சு கொடுத்தாள்

"என்னை என்ன தான் மாலு செய்ய சொல்ற?"

"அந்த ஸ்ரீதருக்கு தான் ஒரு வாட்டி கால் பண்ணி கேட்டா என்ன?நீ இல்லைன்னா அவன் இவ்வளவு பெரிய ஆள் ஆயருக்க முடியும்னு நினைக்கிறியா?"

"அதை நான் செஞ்சிருக்க மாட்டேன்னு நீ நினைக்கிறியா? ஸ்ரீதர் கிட்ட அவரோட அடுத்த படத்திலே எனக்கு சான்ஸ் கொடுக்கு சொல்லி கேட்டேன்.. 'இந்த ரோல் உங்களுக்கு செட் ஆகாது ஜோயித்தா..உங்க நிலைமை புரியுது,but உங்களுக்கேத்த ரோல் வந்தா நிச்சயம் கூப்பிடறேன்'ன்னு சொல்லிட்டார்..அதுக்கப்புறம் ஸ்ரீதரும் என்னை கூப்பிடல என்னாலையும் அவரை contact பண்ண முடியல..இனிமே எனக்கு சினிமா சரிபட்டு வரும்னு தோனல"

"அப்புறம்?வேற என்ன செய்யறதா உத்தேசம்?"

"TV serialல நடிக்க try பண்ணிகிட்டிருக்கேன்..அது சம்மந்தமா நாளைக்கு evening ஒருத்தரை மீட் பண்ணனம்.. அதுக்குள்ள சீரியல்ல சம்பளம் எல்லாம் என்ன rangeல வாங்கறாங்க?அங்க வேலை எப்படின்னு சில details எல்லாம் collect பண்ணிடு"

வளர்ந்து வரும் எந்த நடிகையும் ஜோயித்தா 'சில நிஜங்கள்' படத்தில் நடித்தது போன்ற வேடத்தில் நடிக்க மறுப்பது ஏன் என்பது இப்போது தான் ஜோயித்தாவுக்கு புரிந்தது.சினிமாவை பொறுத்த வரை, நட்பு,உதவி இது எல்லாம் தன்னை பற்றிய சிந்தனைக்கு பிறகு தான் இருக்க வேண்டும்.தொழில் வேறு,நட்பு வேறு என்பதை ஸ்ரீதர் உணர்த்தி விட்டான். ஸ்ரீதருக்காக மற்ற படங்களில் கமிட் ஆகாமல் விட்டது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதை நினைத்து பல முறை வேதனைபட்டிருக்கிறாள்.'சில நிஜங்கள்' அவளுக்கு பல நிஜங்களை உணர்த்தி விட்டது.


(முற்றும்...)

பி.கு. : முடிவுரைக்கு இங்கே செல்லவும் 


 

Wednesday, February 8, 2012

2G Spectrum - The Game Is Still On



 Last Saturday(Feb 4th),saw some tense moments.The media was too busy in discussing it.The question was 'Will the trial court order a probe against our honorable Home Minister Mr.P Chidambaram?".Everyone were eagerly awaiting the trial court's judgement.And finally the Special CBI court judge OP Saini delivered the verdict.After the judgement was out,emotions were running high.The Congress party thrashed Subramanian Swamy like anything.As usual 'the most intelligent minister' Mr.Kapil Sibal made some brainy statements. And the latest congress minister to join this 'brainy' group is Mrs.Ambika Soni.

These were the statements issued by Mr.Sibal and Mrs.Soni

"Home Minister P. Chidambaram was not responsible for the 2G scam at all," - Kapil Sibal

"Swamy lives by the media and has done this to keep himself alive." - Ambika Soni

On Swamy's statement that he would take the plea to higher courts, Soni said: "Truth will remain truth, no matter how many times it is tested."
 

 Kapil Sibal has announced it. Chidambaram was not responsible for the 2G scam at all. Why to waste our time and money in court unnecessarily.But I would like recollect the statement made by this intelligent minister some months back.This is the same Kapil Sibal, who claimed that the 2G spectrum allocations by Raja caused no loss(or Zero Loss,which was a popular phrase) to the exchequer."Absolutely. If you look at it in cost benefit terms, there is no public loss." (check this link: ). His argument is that Raja followed the policies of the previous NDA govt and it caused no loss to the exchequer whereas there was a loss of around 1,50,000 crore during the NDA rule.(check this link).

If we take his statements seriously, we can come to a conclusion that,under the UPA rule, there was no 2G scam at all.But now he says, Chidambaram was not responsible for the 2G scam.This is about Mr.Kapil Sibal.Let us come back to him later.


After the verdict was out,not only Mrs.Soni,so many 'secular/rational-intellectuals', thrashed Mr.Swamy like anything.And I could even come across some funny comments like 'this judgement is a slap to Hindutva fanatics'. This clearly shows the frustration of the 'secularists'. According to these secularists and rationalists,filing a case against 'alleged' irregularities is wrong.Anyway that's rationalism and secularism,the 'meaning of which' will vary time and again, and I am not bothered about it.



Another judgement too created a huge buzz in the media last week. It is the cancellation of all the 122 licenses issued by the former telecom minister Mr.A.Raja.[Refer SC cancels 122 'arbitrary' 2G licences
. - Source]. The congress spokespersons,ministers and its supporters were making lot of noise, on this verdict.They all together say in one voice that "the UPA govt followed the policies of the previous NDA government" and again our Kapil Sibal wants the BJP to apologize to the nation for following the policy of first come first serve and the congress party wants to pass the buck completely to BJP.This is ridiculous.Let us see what has actually happened in this 2G spectrum allocation.

In 1994,the cellphone license were given only in metros.Then in 1995,the licenses were auctioned and some companies bought it by paying a huge sum.Later on they suffered losses as they have paid huge sum for these licenses and the no. of users were very less.In 1999,these companies could not pay back some 3700 crore to the government.They also could not pay the bank loans back. To manage this crisis,the then NDA govt,under Mr.Vajpayee, introduced the revenue system.They considered the amount to be paid back to the govt as an entry fee for those companies and they entered into an agreement that these companies should pay 8% of their earnings to the government. In 2003 the no. of mobile phone users in India was just 1.3Crore and the number was as high as 58cr in 2008.Upto 2006,the cellphone companies didn't have any reasonable profit,but it was after 2006,there was a huge boom in the telecom industry. - Mr.S Gurumurthy and for Source click here.

This is more like selling a land or house.When the demand is high,the lands will be sold at a high price.Same way, when there was an exponential growth in the telecom sector between 2001 and 2008,is it right to allocate the spectrum in 2008 for the prices fixed in 2001? Any sensible person will understand the difference between the policies followed during the Vajpayee govt and the successive Manmohan Singh's govt.The former govt followed this policy to rescue the telecom companies while the latter continued with this policies for the 'alleged' personal gains.

Coming to Chidambaram, why is the CBI so adamant that it will not probe him?The same CBI probed Mr.Jaswant Singh.He was the finance minister during the NDA regime and was heading the Group of Ministers on the issue of limited mobility and spectrum allocation.When the CBI wants to probe him,why not Chidambaram? And the Supreme court has cancelled only those licenses that were issued during the UPA govt and not a single license issued during the previous BJP govt was cancelled.The Supreme Court's judgement is a clear indictment of the congress govt.But still the CBI is reluctant to probe Chidambaram.

Now let us see what the trial court judgement says:

"In a case of criminal conspiracy, the court has to see whether two persons are independently pursuing the same end or they are acting together in pursuit of an unlawful act. One may be acting innocently and other may be actuated by criminal intention. Innocuous, inadvertent or innocent acts do not make one party to the conspiracy," Saini said in his order.
The court admits that "there is material on record" to show that Chidambaram agreed with A Raja about fixing the spectrum pricing at 2001 rate. "However, there is no material on record to show that P Chidambaram was acting mala-fide in fixing the price of spectrum at the 2001 level or in permitting dilution of equity by the two companies.

- Source

According Mr.Saini,A Raja fixed the spectrum prices with criminal intention and P Chidambaram approved it innocently. If this is his assumption,it is wrong(thats my opinion).Anyone with common sense would not have accepted to follow this policy of first come first serve when the no. of users were quite high.Well for the sake of argument,let us consider that Raja followed the policy of his predecessors.But why did he advance the cut off date by 1 week?The BJP didn't follow this approach.So the claim that Raja followed the policy of the previous govt itself is flawed.

And that is not the end of the story.See what Raja had to say about PM and Chidambaram in court.


"The Finance Minister approved the sale in the presence of the PM. Let the Prime Minister deny it," said Mr Raja. - Source click here.

So it is crystal clear that Chidambaram was aware of everything in the spectrum allocation.Why didn't he object it?And in my opinion,even the honorable Prime Minister of India, Mr.Manmohan Singh has to be probed thoroughly.The biggest crime is being blind to the mistakes happening around.Raja is accountable to Manmohan Singh.So atleast Mr.Singh should have stopped him.He wrote a letter to Raja stating that following this policy in spectrum allocation doesn't seem to be right.For this Raja replied that,what he is doing is right.For this letter the Prime Minister again replied to Raja that "I acknowledge the receipt of your letter".So Mr.Singh didn't make any effort to stop this.This clearly shows he was aware of everything and yet he didn't take any action.

And coming back to Chidambaram,Mr.Saini says Chidambaram might be innocent.Well,see this link ,here justice G S Singhvi says that the finance department objected to the approach followed in spectrum allocation.So it is clear that the finance department felt there was something fishy in this approach and hence objected to it.Even after making these objections,why did he approve the prices fixed by Raja?Why did the Prime Minister fail to stop this?


If you think the trial court has given a clean chit to Mr.Chidambaram and if you are celebrating that its a slap to Mr.Swamy,its your opinion.But the fact is that the game is still not over.This is not the first time Mr.Swamy's plea was rejected in a lower court.On several occasions the apex court has dismissed the judgements of the lower courts.Even in this 2G issue Mr.Swamy filed an application with the Prime Minister  for permission to prosecute Raja.

"But the PM didn't respond to this application. Swamy moved the Delhi High Court for a direction to the PM to take a decision on his plea. The high court dismissed Swamy’s petition.But, undeterred, Swamy moved the Supreme Court.The Supreme Court asked for an explanation from the PMO for the delayFirst, the court has set aside the judgment of the Delhi High Court that had refused to direct the PM to decide on Swamy’s plea. Second, it has ruled that it is the constitutional right of a citizen to move to prosecute any public servant. Third, the authority to whom the application is made for permission to prosecute should take a decision within three months and if, within four months, no decision is taken, the permission shall be deemed to be granted. The import of the Supreme Court judgment is evident. " - source.


So the trial court's judgement is not the final verdict.And Swamy has all the rights to move the Supreme Court. We should wait for the Supreme Court's judgement on this issue.

P.S. : Either the 2G issue will be buried like bofors or else Raja will be made a scapegoat - my opinion.

Monday, February 6, 2012

மாஸ் மீடியா -9

மாஸ் மீடியா -9
 ரு வழியாக சில காட்சிகளை டைரெக்ட் செய்து விட்டான் ஸ்ரீதர்.வாழ்நாளில் தானும் ஒரு இயக்குனராகியே தீர வேண்டுமென்கிற வெறியுடன் கிராமாத்திளிருந்து கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு 'Start Camera Action' என்ற மந்திரச் சொல்லை உரிமையுடன் உச்சரிக்க இத்தனை வருடங்கள் தேவைப்பட்டன.சினிமாவை உயிருக்கும் மேலாக நேசித்த ஸ்ரீதர்,மாஸ் மசாலா திரைப்படங்களை அறவே வெறுத்தான்.ஸ்ரீதரை பொறுத்த வரை கதை தான் ஹீரோ.கதைக்கேற்ற நடிகர்கள் தான் ஸ்ரீதருக்கு தேவை,நடிகர்களுக்கேற்ற கதை என்பது ஸ்ரீதருக்கு சற்றும் ஒத்து வராத விஷயம்,மேலும் அத்தகைய படங்களை ஸ்ரீதர் அறவே வெறுத்தான்.மாஸ் ஹீரோ என்பவன் ஸ்ரீதரின் பார்வையில் ஒரு விஷச்செடி.மாஸ் சினிமா என்பது மாசுபட்ட சினிமா.இவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமென நீண்ட காலமாக ஸ்ரீதர் மனதில் நினைத்திருந்தான்.!!!...ஆனால்.... இவை அனைத்தும் ஸ்ரீதர் கோடம்பாக்கத்து வாசலை மிதிக்கும் முன்பு இருந்த கருத்துக்கள்.இப்போதும் ஸ்ரீதரின் கருத்துக்கள் முழுவதுமாக மாறிவிடவில்லை.ஆனால் 'ஹி தாஸ் லீர்ன்ட் டு மேக் சோமே கம்ப்ரோமிசெஸ்'.

ஆனால் ஒரு விஷயம்.இத்தனை வருடங்கள் கோடம்பாக்கத்தில் கூடாரம் அடித்ததில் பல விஷயங்களை கற்றுக்கொண்டாலும்,ஸ்ரீதரின் உள்மனது  ஒரு உண்மையை மட்டும் ஏற்றுகொள்ள மறுத்தது. 'சினிமா என்பது ஒரு சந்தை.அங்கு செத்த பிணம் கூட ஒரு வியாபரப்பொருள் தான்.இந்த சந்தையில் விலை போகாத உயிருள்ள மனிதன் கூட ஒரு பிணம் தான்'.ஒரு Directorial success கொடுக்க வேண்டுமென்பது தான் ஸ்ரீதரின் லட்சியம்.ஆனால் அமைந்ததோ ஒரு மாஸ் ஹீரோவுடனான படம்.புகழின் உச்சியிலிருக்கும் வாசுவை வைத்து படமெடுப்பதால் ஸ்ரீதருக்கு நல்ல அறிமுகம் கிடைக்குமென்பது மட்டுமே ஸ்ரீதரின் ஒரே நம்பிக்கை.படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்று விட்டால் தனது அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சிரமமிருக்காது என்பதையும் கணக்கில் கொண்டு தான் இந்த வாசு போன்ற லூசு ஹீரோக்களின் கோமாளித்தனத்தை சகித்து கொண்டிருந்தான்.

"என்ன டைரக்டர் எப்படி நம்ம performance!!" - தெனாவெட்டாக கேட்டான் வாசு.

"சார் இன்னும் நீங்க நல்லா emotion காட்டியிருக்கணம் சார்.Please மறுபடி ஒரே ஒரு டேக் போலாம் சார்" - பணிவாக கேட்டான் ஸ்ரீதர்.

"என்னது ரீடேக்கா?இல்ல எனக்கே ரீடேக்கானு கேட்டேன்..நடிப்பு என் ரத்தத்திலேயே ஊறின விஷயம்..எங்க பரம்பரையே சினிமா பரம்பரை தான்..நேத்து வந்த சின்ன பைய நீ,எனக்கு நடிப்பு சொல்லி தர்றியா?" - என வெறி பிடித்தவனை போல் கத்தி விட்டு சென்றான் வாசு.

இந்த வாசு ஒரு சைக்கோ மாதிரி என பலரும் சொன்ன பொது ஸ்ரீதர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..ஆனால் அவர்கள் அப்படி பேசுவதன் காரணம் இன்று தான் விளங்கியது. இவனை வைத்து படமெடுத்து முடிப்பதே மிகப் பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது என நினைத்து கொண்டான் ஸ்ரீதர்.அன்றைய படப்பிடிப்பு முடிந்து அனைவரும் அவரவர் அறையில் தங்கிவிட்டார்கள் .ஸ்ரீதருக்கு சற்று பதற்றமிருந்தாலும் அடுத்த நாள் எடுக்க வேண்டிய முக்கியமான காட்சிகளுக்கான வசனங்களை,தனது அறையில் இருந்தபடியே சரி பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது திடீரென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.ஆனாலும் ஏனோ அதற்கு முக்கியத்துவமளிக்காத ஸ்ரீதர், தொடர்ந்து வசனங்களை படித்து கொண்டிருந்தான்.சப்தம் மீண்டும் கேட்டது.திடீரென சுயநினைவு திரும்பியவனை போல எழுந்தான்.பிறகு கதவை திறந்த ஸ்ரீதர் அதிர்ந்து போனான்.சிவப்பு நிற சேலையில் செதுக்கிய அழகிய சிற்பம் போல நின்றாள் லலிதா.சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.லலிதா பார்த்த பார்வையில் பல அர்த்தங்கள் ஒளிந்திருந்தன.தன பார்வையினாலேயே ஸ்ரீதர் மீது மோகனாஸ்திறத்தைத்  தூவினாள். ஆனால் அவளது பார்வையில் சற்று அப்பாவித்தனமும் ஏதோ ஒரு சோகமும் ஒளிந்திருந்தது.

"ஸ்ரீதர் சார், நான் உள்ளே வரலாமா?" - லலிதா

"வாங்க.." - யாரிவள்,ஏன் வந்தாள் என பல குழப்பங்களுடன் அவளை உள்ளே அனுமதித்தான்.

"சொல்லுங்க..நீங்க யாரு?என்ன விஷயம்?என்னை தேடி வந்திருக்கீங்க..ஒரே குழப்பமா இருக்கு..சொல்லுங்க" - ஸ்ரீதர்.

"என் பேரு லலிதா..எங்கப்பா உங்கள பார்த்துட்டு வரச் சொன்னாரு"

"யார் உங்கப்பா?"

"தனசேகர் சார்.."

"யாரு இந்த Character ரோல்ல எல்லாம் பின்னி பெடாலேடுப்பாரே அந்த actor தனசேகர் சார் பொண்ணா நீங்க?"

லலிதா ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.ஸ்ரீதர் தொடர்ந்தான்,

"எல்லாம் சரிங்க இந்நேரத்திலே என்னை பார்க்க வர வேண்டிய அவசியம் என்ன?அவ்வளவு தல போற காரியமா? காலையிலே வந்து பார்த்திருக்கலாமே?"

"இல்லை சார்,எனக்கு உங்க படத்திலே நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு தான் உங்கள பார்க்க சொன்னாங்க"

"என் படத்திலே சான்ஸா?" சற்று ஆத்திரப்பட்டாலும்,"சரி அடுத்த படத்திலே பார்க்கலாம்..இந்த படத்திலே எல்லா கேரக்டர்சும் finalize பண்ணியாச்சு.. இப்போ நீங்க first கிளம்புங்க"

அவன் சொன்னதும் லலிதா எழுந்தாள்.கதவை நோக்கி நடந்தாள்.அதற்கு பின் அவள் செய்தது தான் ஸ்ரீதருக்கு கடும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

"ஹலோ,இப்போ எதுக்கு கதவை தாழ்ப்பாள் போடறீங்க?" - ஆத்திரத்தில் பொங்கிய ஸ்ரீதரின் அருகில் வந்தாள் லலிதா.ஸ்ரீதரின் தலையை கோதி விட்டுக்கொண்டே,

"என்ன ஸ்ரீதர்,இப்படி ஒரு பொண்ணு கூட தனியா இருக்கிற சந்தர்ப்பம் கிடைச்சா அதை use பண்றதை விட்டுட்டு கேள்வி கேக்குரிங்களே.."

லலிதாவின் scent வாசனையும் அவள் அணிந்திருந்த சிவப்பு நிற புடவையும் ஸ்ரீதருக்கு போதை ஏற்றியது..ஸ்ரீதர் சற்று தடுமாற,இது தான் சந்தர்ப்பம் என எண்ணிய லலிதா,



"என்னை நீங்க எப்படி வேணுன்ம்னாலும் use பண்ணிக்கலாம் ஸ்ரீதர்" - என சொல்லிக்கொண்டே ஸ்ரீதரின் மேல் விழுந்தாள்.உடலின் ஈர்ப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான் ஸ்ரீதர். அவளை இறுக்கமாக அணைக்க ஸ்ரீதரின் கைகள் துடித்தன.ஆனாலும் அவன் உள் மனத்தில் ஏதோ ஒன்று தடுத்தது.அந்த சில நிமிடங்கள்,ஸ்ரீதரின் உடலுக்கும் மனதுக்கும் ஒரு பெரும் போராட்டமே நடக்க,இறுதியில் மனம் உடலை வென்றது.ஸ்ரீதர் சுதாரித்து கொண்டான்.ரத்தம் கொதித்தது.லலிதாவை பிடித்து தள்ளினான்.அவன் கண்கள் சிவந்தன, ஆத்திரத்தில் லலிதாவை ஓங்கி ஒரு அறை அறைந்தான்.லலிதா நிலை தடுமாறி விழுந்தாள்.

"கேவலமா இல்லை?சீ நீ அந்த மாதிரி பொண்ணா!!உங்கப்பன் தான் நல்ல சொத்து சேர்த்து வைச்சிருக்கானே அப்புறமும் ஏன் இந்த மானம் கெட்ட பொழப்பு?" - பொறிந்து தள்ளினான் ஸ்ரீதர்.

"அவரால தான் சார் எனக்கிந்த நிலைமையே..அவரால தான்..எல்லாம் என் தலை எழுத்து" - என தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் லலிதா.

"எங்கப்பாவுக்கு நான் ஒரு top heroine ஆகனம்னு ஆசை சார்..அப்போ தான் பல விதத்திலேயும் காசு பார்க்க முடியும்.. நிறைய காரியத்த சாதிச்சிக்க முடியுங்கிறது அவரோட எண்ணம்..அதுக்கு தான் சார் இப்படி எல்லாம் என்ன நடந்துக்க சொல்லுறாரு..டைரக்டரோட ஸ்டோரி டிஸ்கஷன்னு தனியா உள்ளே அனுப்பி..." - என கதறி கதறி அழுதாள் லலிதா..

"இப்படி சில டைர்கடர்ஸ் கூட நடந்துகிட்ட அப்புறமும் கூட ஏதோ ஒரு காரணத்தினாலே வாய்ப்பு வராமலே போய்டிச்சு.." - ஒப்பாரி வைப்பது போல அழுத லலிதாவை சமாதானப்படுத்துவதா அல்லது இவளை இந்த அறையிலிருந்து விரட்டியடிப்பதா என குழப்பமடைந்த ஸ்ரீதர்,லலிதாவின் தோள்களை தொட்டு எழுப்பினான்,

"இதோ பாரும்மா,முதல்ல அழறத நிறுத்து..நமக்குன்னு ஒரு நேர்மை இருக்கணம்,அதை எப்பவும் யாருக்காகவும் விட்டு குடுக்க கூடாது.. இப்படி குறுக்கு வழியிலே ஜெயக்கனம்னு நினைக்காதே..இந்த மாதிரி நடந்துகிட்டா தான் உனக்கு சான்ஸ் கிடைக்கும்னா அது உன் அழிவுக்கு அறிகுறின்னு அர்த்தம்.இப்படி சான்ஸ் வாங்கி ஒரு வேளை நீ பெரிய ஹீரோயின் ஆனாலும் கூட,பணம் சம்பாதிக்கலாமே தவிர,நிம்மதியே இருக்காது..போ..வீட்டுக்கு போ..நான் சொன்னதை நல்லா யோசி..உன்னோட திறமைய வச்சி நேர்மையான வழியிலே முன்னேற பாரு.." - என நீண்ட உபதேசம் செய்தான் ஸ்ரீதர்.

"சார் அப்போ இந்த படத்திலே எனக்கு சான்ஸ்?"

"No Chance!!!" - திட்டவட்டமாக கூறினான் ஸ்ரீதர்..

                                                       ***************************


 ஒரு வழியாக லலிதாவை அறையை விட்டு அனுப்பிய பின் உறங்கினான் ஸ்ரீதர்.திடீரென ஏதோ ஒரு பயங்கரமான காட்சியை கண்ட ஸ்ரீதர் பெரும் கூச்சலிட்டான்.திடுக்கிட்டு எழுந்தான்.பிறகு தான் ஏதோ ஒரு கெட்ட கனவு கண்டதை உணர்ந்தான்.அதிகாலை 5.30 மணி இருக்கும்.முகம் கழுவிய பிறகு,மீண்டும் இரவு நடந்த அனைத்தும் அவன் மனத்திரையில் ஓடியது.அந்த அதிர்ச்சியிலிருந்து ஸ்ரீதர் இன்னும் மீளவில்லை.தன்னிடம் ஒரு பெண் அப்படி நடந்து கொண்டது அதுவே முதல் முறை.உடனே குளித்து விட்டு தயாரானான்.அப்போது அவனது cell phone ஒலித்தது. வாசுவிடம் இருந்து தான் அழைப்பு.

"ஸ்ரீதர்,உடனே என்னோட ரூமுக்கு வாங்க..உங்க கிட்ட கொஞ்சம் பேசணம்" - என வேகமாக பேசிவிட்டு அழைப்பை  துண்டித்தான்.

எதுவும் புரியாமல் ஸ்ரீதர் உடனே புறப்பட்டான்.

"வாங்க டைரக்டர் சார்.." - கிண்டலாக அழைத்தான் வாசு.அருகில் தனசேகரனும் இருந்தார்.வழுக்கை தலை,முழுவதுமாக சவரம் செய்யப்பட முகம்.இவர்கள் அழைத்ததன் காரணத்தை ஸ்ரீதர் ஊகிக்க,வாசு தொடர்ந்தான்,

"என்ன சார்,நம்ம படத்திலே நான் அனுப்பின பொண்ணுக்கு சான்ஸ் இல்லைன்னு சொல்லிட்டீங்களாமே.."

"எல்லா கேரக்டர்சும் finalize பண்ணியாச்சு..உங்களுக்காகவே நிறையவே compromise பண்ணியாச்சு..இப்போ நீங்க கேக்கிறத கண்டிப்பா செய்ய முடியாது"

"என்ன என்ன என்ன சொன்னே?முடியாதா?bloody asshole.."

வாசுவின் இந்த பேச்சு ஸ்ரீதருக்கு கடும் எரிச்சலை தந்தது..

"தம்பி இந்த படத்துக்கு நீ பேருக்குத்தான் டைரக்டர்..இங்க நான் சொல்றது தான் கதை,நான் சொல்றவ தான் ஆர்டிஸ்ட்டு..இஷ்டம் இருந்தா டைரக்ட் பண்ணு..கஷ்டம்னா கிளம்பு காத்து வரட்டும்.."

ஸ்ரீதர் ஆத்திரத்தில் முறைக்க,வாசு தொடர்ந்தான்,

"ஏன் யா ஸ்ரீதர் அந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்,அவள போயி வேண்டான்னு சொல்லிட்டியே..நீ அதுக்கு சரி பட்டு வர மாட்ட" - என கீழ்த்தரமாக ஸ்ரீதரை வாசு கேலி செய்ய,கோபத்தின் உச்சத்துக்கே போன ஸ்ரீதர்,

"அட தூ..நீ எல்லாம் ஒரு டாப் ஹீரோ..அசிங்கமா இல்லை?எப்டி எப்டி நீ சொல்றது தான் கதையா..முடியாது யா..நீ சொல்ற ஒன்னும் ஒரு ம... மண்ணாங்கட்டியும் இங்க நடக்காது..என் கதையிலே ஒரு சின்ன change கூட கிடையாது.. உன்னால ஆனதை பாரு."

தனசேகரின் பக்கம் திரும்பியவன்,

"ஏன் யா நீ எல்லாம் நல்ல குடும்பத்திலே பொறந்தவனாய்யா?தூ..தூ.. நீ அந்த பொண்ணுக்கு அப்பனா இல்ல மாமாவா? இந்த மானம்கெட்ட பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.." - ஆத்திரத்தை கொட்டி தீர்த்தான் ஸ்ரீதர். போதையில் இருந்த தனசேகர்,ஏதோ கெட்ட வார்த்தை சொன்னான்..ஆனால் அவன் சொல்வது அவனுக்கே புரியவில்லை..அப்படி ஒரு போதை.. பிறகு அமைதியாக வாசு பேசினான்,

"என்ன ராஜா சொன்னே?கதைய நான் சொல்ற படி மாத்த மாட்ட..ஹ்ம்ம்..ஆனதை பாருன்னு சொல்றே..சரி தம்பி.. நான் முடிவு பண்ணிட்டேன்..இந்த படம்,'இனி வாழ்வில் வசந்தம்' என்கிற இந்த படத்தை,சில்வர் ஸ்டார் - தி ஓனே அண்ட் ஒன்லி - great வாசு,டைரக்ட் செய்வார்..கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் பி தி கிரேட் வாசு..."

"என்னது?" - ஸ்ரீதர்

"ஒரு தடவ சொன்னா புரியாதா த மரமண்டை டைரக்டர்..உனக்கு இனிமே இங்க வேல இல்லேன்னு சொன்னேன்.. இடத்தை காலி செய்றியா ராஜா"

"நீ வெறும் ஹீரோ தான்..எனக்கு அட்வான்ஸ் குடுத்தது கண்ணப்பன் சார்,அவர் சொல்லட்டும் நான் போறேன்"  - சொல்லி முடிப்பதற்குள் கண்ணப்பனிடமிருந்து அழைப்பு வந்தது..பேசி முடித்த பின் ஸ்ரீதர் வாசுவை பார்க்க,

"என்ன கண்ணா,அட்வான்ஸ் குடுத்த தெய்வம் போக சொல்லிடிச்சா..உன்ன எனக்கு தெரியுமடா..சொன்னா சொன்னதுக்கு ஒத்து வர மாட்டேன்னு நல்லா தெரியும்..அதுக்கு தான் முதல்லையே கண்ணப்பன் கிட்டே பேசிட்டேன்..என்ன சொன்ன என்ன சொன்னே..நான் வெறும் ஹீரோவா..டேய் மடப்பயலே இந்த படத்தோட business என்னை நம்பித்தானே தவிர,உன்ன மாதிரி கத்துக்குட்டி டைரக்டர நம்பி இல்லே.."

"இவ்வளவு கேவலமான பொழப்பா டா சினிமா எடுக்கிறது?" - ஸ்ரீதர்

"போங்க டைரக்டர் சார்..ஒரு படம் பாதியிலே ஒரு டைரக்டர தூக்கிட்டா அவன் திரும்ப சினிமா எடுக்கிறது அவ்வளவு சுலபமில்ல..உன்னை வச்சி எவனாச்சு படமெடுத்தா டைரக்ட் பண்ணு.. All the best Mr.ஸ்ரீதர் சார்.. டாட்டா bye bye" - என கேலி பேசி ஸ்ரீதரை துரத்தி விட்டார்கள்.


                                                       ***************************


தொடர்  உடற்பயிற்சியினால் உடலை நன்றாக குறைத்திருந்தான் சரண். தொப்பை முழுவதுமாக கரைந்து விட்டது. தொடர் உடற்பயிற்சி,கட்டுப்பாடான உணவு,குடி பழக்கத்தை அறவே விட்டொழித்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான் சரண்.மன உறுதியுடன் அனைத்தையும் தூக்கி எறிந்த சரணை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.தினமும் அரை மணி நேரம் தியானம் செய்து வந்தான்.சரணின் கண்களில் மீண்டும் அந்த spark தெரிந்தது.

"பாஸ் நீங்க வர சொன்னதா யாரோ ஒரு ஆள் வந்திருக்காரே..என்ன விஷயம்" - விவேக்

"அவரை உடனே வர சொல்லு விவேக்..நம்ம அடுத்த project பத்தி பேச தான்.." - கம்பீரமான குரலில் சொன்னான் சரண்.

"பாஸ் அடுத்த project? You mean new movie? யாரு பாஸ் producer?"

"அதை பத்தி பேச தான் அவரை வர சொல்லி இருக்கேன்..அவருக்கு industryல நிறைய பேரை தெரியும்..வாழ்க்கைல நிறையவே இழந்திருக்காறு..என்னை மாதிரி"

"Oh..பாஸ் டைரக்டர் யாருன்னு ஏதாச்சு mindல வச்சிருக்கீங்களா? என்னோட guess சரின்னா நீங்க உங்க friend ராம் மோகனா தான் இருக்கணம்..Am I right?"

"கண்டிப்பா ராம் மோகன் தான் first clap அடிக்க போறார்.." - இதை கேட்டதும் விவேக் சற்று பெருமித பட்டு கொண்டான், தனது 'presence of mind'ஐ எண்ணி..அதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிறு புன்னகையை உதிர்த்தான்

"உடனே உன்ன நினைச்சி நீயே பெருமை பட்டுக்காதே..டைரகடர் ராம் மோகன் இல்லை.." - இதற்குள் சரண் வரச் சொல்லியிருந்த அந்த நபர் உள்ளே வந்தார்..

"வாங்க சார்,உட்காருங்க" - மரியாதையுடன் சரண் உட்கார வைத்தான்..பிறகு, "சார்,நான் ஏற்கனவே பேசின மாதிரி இப்போ என்னை வச்சி படமெடுக்கிற தைரியம் தீனதயாள் சாருக்கு மட்டும் தான் இருக்கு"

ஆம் என்பது போல் அவர் ஆமோதிக்க.,"ஆனா பணம் தான் சார் பிரச்சினை"

"கவலை படாதிங்க தம்பி..எனக்காக உதவி செய்ய ஒரு சில distributors இருக்காங்க..இன்னைக்கி தேதிக்கு உங்க படத்தை சில கோடி ரூபாய்க்கு என்னால வியாபாரம் செய்ய முடியும் தம்பி"

"ஆனா சார் அந்த தர்மராஜா பகைச்சிகிட்டு எப்படி படத்தை வாங்குவாங்க?" - சந்தேகத்துடன் கேட்டான் விவேக்,

"புரியுது தம்பி..இவர் நடிச்ச அத்தை மகள் ஆனந்தி படம் இன்னைய தேதிக்கு கூட நல்லா ஓடுது..So இவருக்குன்னு மக்கள் கிட்டே ஒரு எதிர்பார்ப்பு இருக்க தான் செய்யுது.."

"புரியல" - விவேக்

"சில distributors இருக்காங்க..ஏற்கனவே நஷ்டமடைஞ்சவங்க,income taxக்கு கணக்கு காட்ட படத்தை distribute பண்றவங்க,முக்கியமான விஷயம்,இதுல ஒரு distributor கொஞ்சம் கெத்தான ஆளு..தர்மராஜுக்கு state levelல பவருன்னா இவருக்கு central levelல..அவர கொஞ்சம் பேசி convince பண்ணனம்..சரண் நீங்க பேசினா கண்டிப்பா ஒத்துக்குவாரு..உங்க கிட்ட அந்த திறமை இருக்கு.."

வழக்கம் போல் சரணின் படம் அறிவித்த தேதியிலேயே நல்ல விலைக்கு வியாபாரமாகும் நிலைமை இல்லை இப்போது..ஆனால் இப்போதும் கூட சரணுக்கென ஒரு மார்க்கெட் உண்டு..அந்த வரம்பிற்குள் படத்தை வியாபாரம் செய்ய திறமையான ஒரு ஆள் தேவை..பம்பரம் போல் சுழன்ற விவேக் தன்னுடைய அனுபவத்தை எல்லாம் வைத்து தீனதயாள் என்னும் தயாரிப்பாளரிடம் சம்மதம் வாங்கினான்..ஆனால் finance விஷயத்தில் மட்டும் கடும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது..இத்தனை நாட்கள் ஓய்விலிருந்த சரண்,கோலிவுட்டின் முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தவறவில்லை..அதன் விளைவாகத்தான் இவரை உதவிக்கு அழைத்தான் சரண்..

"இந்த வாரத்துக்குள்ள எல்லாத்தையும் முடிவு பண்ணிடலாம் சார்..தமிழ்ப்புத்தாண்டன்னைக்கி படத்தை announce பண்ணிடலாம்..Complete cast and crew.." - நம்பிக்கையுடன் சரண் சொல்ல,விவேக்கிற்கு அத்தனை மகிழ்ச்சி..

"டைரக்டர் யாருன்னு முடிவு பண்ணிட்டீங்களா தம்பி?"

"Yes..அது suspense..கூடிய சீக்கிரம் தெரிஞ்சிக்குவீங்க"

"நல்லது தம்பி..நான் கிளம்பறேன்.." - அவர் விடை பெற்று சென்றதும் விவேக்,

"பாஸ் ராம் மோகன ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?"

"விவேக்,இப்போ அவர் field out..அதானே நிஜம்?நாமளும் field out..உண்டா இல்லையா ? "

"ஆனா அவர் உங்க friend ஆச்சே?"

"தொழில் வேற நட்பு வேற..அவர் நல்ல படமெடுத்து flop ஆயிருந்தா பிரச்சினை இல்லை..His recent movies were just craps..நான் அவரோட படங்களை பார்த்துட்டு தான் பேசறேன்"

"Full formல இருக்கீங்க பாஸ் நீங்க"

"நீயே சொல்லு..சுத்தமா touch விட்டு போன டைரக்டர வச்சி படமெடுத்தா அவருக்கும் நஷ்டம்,நமக்கும் கஷ்டம்.. அதோட இந்த படம் எடுக்கிறதே ஒரு மிகப்பெரிய சாதனை..இதிலே படம் படுத்துடுச்சுன்னா பழைய படி ஊருக்கு போயி சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வேண்டியது தான்..உனக்கென்ன நான் இல்லைன்னா இன்னொரு ஹீரோ கிட்ட வேலைக்கு சேர்ந்துடுவ.."

"பாஸ் போதும்..நான் அப்படி பட்டவனா"

"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டா..ஏன் கோபப்படுற..இன்னைக்கி நான் நல்லா இருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணமே நீ தானே.."

"சரி யாரு தான் அந்த டைரக்டர்?"


                                                       ***************************


முக்கியமான வேலையாக ஒரு நபரைச் சந்திக்க காதர் பாய் சென்னை எல்லியாட்ஸ் கடற்கரையில் காத்திருந்தார். காலையில் அவர் Walking வரும் நேரமது.அவரும் காதர் பாயை இந்த நேரத்தில் சந்திக்க சம்மதித்திருந்தார்.காதரின் cellphone ஒலித்தது.காதரின் முகத்தில் சிறு ஏமாற்றம் தெரிந்தது..அந்த முக்கிய புள்ளி தான் அழைத்தது..அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றும்,இன்று அவர் Walking வர இயலாது என்றும் தெரிவித்தார்..ஒரு ஆறுதல்,மறு நாள் மாலை சென்னை நாரத கான சபாவிற்கு வர சொல்லிவிட்டார்.அங்கே ஒரு நாடகம் பார்க்க இருப்பதாகவும் அப்போது இவருடைய விஷயத்தையும் விவாதிக்கலாம் என கூறிவிட்டார்.காதர் பாய் கண்ணெதிரே கண்ட காட்சி அவருக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருவதாக இருந்தது.சாதாரண கட்டம் போட்ட சட்டையுடன் ஒரு நடுத்தர வயதினன் எதையோ பறிகொடுத்தவன் போல கடலை உற்று பார்த்து கொண்டிருந்தான்.திடீரென ஆகாசத்தை பார்த்தவாறு படுத்து விட்டான்.இது காதர் பாய்க்கு நன்கு பரிச்சயமான முகம் தான்.

"ஸ்ரீதர்,ஷூட்டிங் போகாம இங்க என்னப்பா பண்ற?" - காதர் பாய் கேட்டதும்,நிமிர்ந்து பார்த்தான் ஸ்ரீதர். இந்த நேரத்தில் அவன் இவரை இங்கே எதிர்பார்க்கவில்லை தான்.ஆனால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.சாதாரணமாக எழுந்தான்..

"எல்லாம் போச்சு..எல்லாம் நாசமா போச்சு பாய்.." - அமைதியான குரலில் நடந்தவற்றை சொன்னான் ஸ்ரீதர். காதர் பாய் மிகுந்த வேதனை அடைந்தார்..பிறகு ஸ்ரீதர் தொடர்ந்தான்,

"அன்னைக்கே அந்த சுகுந்தன் ஏத்த இரக்கமா கேட்டார்...'ஹீரோ யாரு,வாசுவான்னு'..அப்போ எதுவும் புரியல..இப்போ புரிஞ்சிகிட்டும் புண்ணியம் இல்லை" - பாய் ஏதோ சொல்ல வாயெடுக்க,ஸ்ரீதர் தொடர்ந்து பேசினான்,

"பாய் ஒரு அப்பன் அவன் பொண்ண அனுப்புறான் பாய்..சான்சுக்காக..தூ தூ..என்ன பொழப்பு பாய் இதெல்லாம்.."

"காதர் பாய்,சினிமான்னா ஏதோ படமெடுத்து சம்பாதிக்கிற தொழில்னு நினைச்சேன்..ஆனா இப்படி படுத்து சம்பாதிக்கிற தொழிலா இருக்கும்னு சத்தியமா நினைக்கல பாய்.."

"தம்பி கடவுள் உன்னை ரொம்பவே சோதிச்சிட்டாறு..நீ மனச தளரவிடாதே" - சமாதனம் சொல்ல பாய் தொடங்க, ஸ்ரீதர்,

"கடவுள்..ஹாஹாஹா..போங்க பாய்..நீங்களும் உங்க கடவுளும்.. "தமிழ் சினிமாவில் டாபர் மாமாக்களும் ப்ரோக்கர்களும் தான் வாழ முடியும்" - இப்படி அந்த சாகித்ய அகாடமி விருது வாங்கின எழுத்தாளர் எழுதினப்போ நான் நம்பலை பாய்..ஆனா இப்போ நம்புறன் பாய்.."

"ஸ்ரீதர்,தப்பு மட்டுமே பண்ண சினிமாவுக்கு வந்தவன் எவனும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை..நீ நல்லவன்..லட்சியவாதி..நிச்சயம் அல்லா உனக்கொரு வழி காட்டுவாருப்பா"

ஸ்ரீதர் விரக்தியாக சிரித்தான்..பாய் தொடர்ந்தார்,

"தம்பி ரொம்ப நாளைக்கப்புறம் எனக்கு சினிமாவிலே நல்ல காலம் பொறந்திருக்கு..இப்போ ஒரு படத்திலே நான் ஒரு production manager மாதிரி,அதே சமயம் படத்த தயாரிக்கிரதிலே நானும் ஒரு பார்ட்னெர்(partner).. இந்த படம் மட்டும் ஜெய்ச்சிட்டா,என்னோட 25 வருஷ கஷ்டத்துக்கும் பலன் கிடைச்ச மாதிரின்னு வச்சிக்கோயேன்"

"உங்களுக்கு சுக்கிர திசை ஆரம்பிச்சிடிச்சு,எனக்கு bad time start ஆய்டிச்சி"

"நீ நினைச்சது நடக்கலைன்னா கடவுள் உனக்கு இதோட நல்லதா ஏதோ செய்ய போறாருன்னு அர்த்தம்" - பாய் சொல்லி முடிக்க, ஸ்ரீதரின் cellphone சிணுங்கியது..

"இந்த phone call கூட உன்னோட வாழ்க்கையவே மாத்தலாம்"

ஸ்ரீதர் முகத்தில் ஏதோ ஒரு விச்சித்திரமான மாறுதலை கவனித்தார் காதர், பயங்கரமாக ஸ்ரீதர் ஏதோ யோசித்தான்.. பிறகு சற்று உற்சாகத்துடன் புன்னகைத்தான்,புன்னகையுடனே,

"பாய் நீங்க ஒரு படத்திலே work பண்றதா சொன்னீங்களே, யாரோட படம் பாய் அது?"

".....phoneல யாரு?"

இரண்டுக்கும் பதில் சரண்.

                                                       *************************** 


"பாஸ் நம்ம படத்துக்கு அந்த ஸ்ரீதரையா  டைரக்டரா போட போறீங்க?" - விவேக்

"உன் கண் முன்னாடி தான அவனுக்கு phone பண்ணினேன்?" - சரண்

"பாஸ் யாராவது established டைரக்டர் கூட பண்லாமே?"

"விவேக், நான் அவனை பத்தி நல்லா விசாரிச்சிட்டேன்..அவன் தான் correct.. வாசு தன்னோட வேலைய இவன் கிட்ட காட்டிட்டான்..ஆனா இவன் சில 'compromise'க்கு எல்லாம் ஒத்துக்கலை.. அது மட்டும் இல்லை,இவன் கதை சொல்ற விதம்,இவனோட approachன்னு பல விஷயத்தையும் நான் கேள்விபட்டேன்.. இவன் சுகுந்தன் சார் கூட இவன் work பண்றப்போ நானே இவனை note பண்ணியிருக்கேன்"

"இது ஏதோ ரிஸ்க்னு தோணுது"

"அவன் கிட்ட ஒரு spark இருக்கு.."



(தொடரும்..)