Monday, February 21, 2011

நடிகையுடன் ஒரு நேர்காணல்

வாசகர்கள் யாரும் தலைப்பைக் கண்டவுடன் நான் ஏதோ ஒரு நடிகை சந்தித்துவிட்டேன் என்று முடிவுக்கு வர வேண்டாம்.நான் எந்த நடிகையையும் சந்திக்கவில்லை, அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இந்தப் பதிவு முழுக்க முழுக்க என் கற்பனையே. இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்களோ பெயர்களோ எவர் வாழ்வுடநேனும் ஒத்துப் போக நேர்ந்தால் அது தற்செயலே.இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்ட பதிவல்ல.

ரீனு என்கிற நடிகையை சுபாஷ் என்கிற இளைஞன் தற்செயலாக சந்திக்கிறான். இந்த சந்திப்பின் போது இவர்களுக்குள்  ஏற்படும் வாக்குவாதத்தையும் அதன் விளைவயுமே இந்த பதிவில் ஒரு நாடகம்  போல பதிவு செய்திருக்கிறேன்.


காட்சி - ஒன்று :

சுபாஷும் தனது நண்பன் கண்ணனும் அன்று வெளியான புதுப்படம் ஒன்றை பார்த்துவிட்டு வருகிறார்கள். அது இரவு காட்சி.உதயம் திரையரங்கத்திற்கு வெளியே :

கண்ணன் : டாய் படம் சூப்பர் டா. கிளைமாக்ஸ்ல இப்படி ஒரு ட்விஸ்ட்(twist) இருக்கும்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல. நீ என்ன சொல்ற ?

சுபாஷ் : அந்தளவுக்கெல்லாம் worth இல்ல மச்சி. ok.. ஒரு வாட்டி பார்க்கலாம்.கிளைமாக்ஸ் மட்டும் நீ சொன்ன மாதிரி சூப்பர் தான். ஆனா அதை விட சூப்பர் இரண்டு பெரும் ரயில்வே ட்ராக்(track) ஓடி வர்ற சீன் தான் :D,என்ன சொல்ற ?

கண்ணன் : தூ. நெனச்சேன் டா நீ இப்படி தான் எதாச்சு மட்டமா சொல்லுவன்னு.

சுபாஷ் : டாய் என்ன டா என்னமோ நீ என்னமோ உத்தமன் மாதிரி பேசற. அந்த சீன் வர்றப்போ நீ என்ன கண்ணை மூடிகிட்டியா என்ன ? ஆனாலும் சும்மா சொல்ல கூடாது , அந்த ஹீரோயின் ரீனு செம்ம அழகு மச்சி.

கண்ணன் : ஆரம்பிச்சிட்டியா?சரி நீ படத்த பத்தி விமர்சனம் கொடுத்து கிழிச்சதெல்லாம் போதும்,கொஞ்ச நேரம் அமைதியா வா. முதல்ல ரீனு செம்ம அழகுன்னு சொல்லுவ,அப்புறம் அவ இப்படி அப்படின்னு ஆரம்பிப்ப, கேட்டா "நான் பத்திரிக்கைக்காரன்,எனக்கு இவங்கள பத்தி தெரியும்" - அது இதுனு உலகத்திலேயே நீ ஒருத்தன் தான் நல்லவங்கற மாறி பேசுவ.அதுக்கு தான் சொல்றேன் நீ அமைதியா இருன்னு.

சுபாஷ் : Yes ofcourse,I am a journalist. அதுல என்ன சந்தேகம்.
கண்ணன் : நீ வாங்குற பத்து அஞ்சி பிச்சைக்கு இந்த build up எல்லாம் ரொம்ப அதிகம். நீ work பண்ற பத்திரிக்கை பேரு சொன்னா ஊருக்குள்ள  பாதி பேருக்குக் கூட தெரியாது,அதுக்கே இந்த ஆட்டம் ஆட்ரியா 

சுபாஷ் : டாய் பதிரிக்கைப்பத்தியோ இல்ல என் எழுத்தப்பத்தியோ எதுவும் தப்பா பேசாதே. ஓகே நான் இனி பேசல,பஸ் வருது,நான் கிளம்பறேன், weekendல meet பண்ணுவோம்.


காட்சி - இரண்டு 

காலை பத்திரிக்கை அலுவலகத்திற்குள் நுழையும் சுபாஷுக்கு இன்ப அதிரிச்சி. நீண்ட நாட்களாக அவன் எதிர்பார்த்திருந்தது போல் ஒரு பிரபல எழுத்தாளரைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு சுபாஷுக்கு கிடைக்கிறது. 

ஆசிரியர் : சுபாஷ் நீ பேட்டி எடுக்க போற எழுத்தாளர் சாதாரண ஆள் இல்ல.அவர் கிட்ட கொஞ்சம்  கவனமா  பேசு ,  மனுஷனுக்கு   கொஞ்சம்  கோபம் ஜாஸ்தி.அவர் அரசியல் கட்சிகளையே ஒரு பிடி பிடிச்சவரு.

சுபாஷ் : என்ன பிடி பிடிச்சு என்ன உபயோகம்? இப்போ அவரும் சேர்ந்து தானே ஜால்றா போடறார். இருந்தாலும் எனக்கு கிடைத்த இந்த முதல் வாய்ப்பை நான் சரியா பயன்படுதிக்குவேன். சரி,பேட்டி எந்த இடத்துல?

ஆசிரியர் : டீ.கே.டவர்ஸ்

காட்சி - மூன்று 

முதல் முதலாக தானும் ஒரு பிரபலத்தை பேட்டி காணப் போகிற மகிழ்ச்சியிலிருந்த சுபாஷுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியான தகவல்.தன்னுடைய கைப்பேசி(செல்போன்) ஒலிக்கிறது.அழைப்பது யாரென்று பார்த்தால் ஆசிரியர்.

ஆசிரியர் : சுபாஷ்,இன்னைக்கு இந்த பேட்டி வேண்டாம்,அந்த எழுத்தாளர்க்கு சில personal work இருக்குன்னு சொல்லிட்டார்,so பேட்டிய இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு சொல்லிட்டார்.Sorry to say this.

சுபாஷ்[தனக்கு தானே சொல்லிக்கொள்கிறான்] : எவ்வளோ சாதரணமா சொல்லிட்டார்,சே.(ஒரு வித வெறுப்புடன் அருகிலிருந்த அறையின் கதவை ஓங்கி அடித்து விடுகிறான்.கதவு திறக்கப்படுகிறது. என்ன வியப்பு!!! சிகப்பு புடவையில் அழகுச் சிலை போல நடிகை ரீனு நிற்கிறாள்.)

சுபாஷ் : நான் தான் கதவை தட்டிட்டேன்,ஏதோ ஒரு ஆத்திரத்துல தட்டிட்டேன்,freeயா விடுங்க (இப்படி சற்று ஏளனமாக பேசிவிட்டு நகர்ந்தான்).

ரீனு : Hello,what's this? என்னோட privacyய disturb பண்ணிட்டு atleast for the sake of formality ஒரு sorry கூட சொல்லாம போறீங்க? Who are you?

சுபாஷ் : உனக்கெல்லாம் sorry சொல்ற நிலைமைக்கு வந்துட்டேன் பாரு என்ன சொல்லனம்,am sorry.
ரீனு : ஏன் எங்களுக்கெல்லாம் sorry சொன்னா சார் என்ன குறைஞ்சா போவீங்க?Give respect and take respect. 
சுபாஷ் தனக்குள் எண்ணிக் கொள்கிறான்,"உனக்கெல்லாம் என்ன மரியாத வேண்டி இருக்கு?, எழுத்தாளரை தான் பேட்டி எடுக்க முடியல,இவ கிட்ட கொஞ்சம் பேச்சு கொடுத்து பார்க்கலாம்"

சுபாஷ் : Madam,I am Subash,basically I am a journalist, அடுத்த தலைமுறை வார இதழ் ல work பண்றேன்,if you are not really busy,உங்க கூட கொஞ்சம் பேசலாமா?
ரீனு : Oh you are a journalist?Good to know that.As of now I don't have any commitments and I got shooting only today evening.So come in,உள்ள வாங்க பேசலாம்.
[எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள எண்ணிய சுபாஷ்,தன மனதிற்குள் சில வருடங்காளாகவே நடிகைகள் மீது இருக்கும் கோபத்தை சற்று விபரீதமான கேள்விகள் மூலம் வெளிப்படுத்த முடிவு செய்கிறான்.]
சுபாஷ் : அது என்னங்க உங்க பெயர் ரீனு? முன்ன பின்ன இப்படி ஒரு பேரே நான் கேள்வி பட்டதில்ல.. உங்க உண்மையான பேரே இதானா?

ரீனு : Actually my full name is Renuka Narayanan ,but to shine in cinema,you need some modern name.அதுக்கு தான் as per numerology,I just shortened it as Reenu.Sounds good right?


சுபாஷ் : Ok..நீங்க அறிமுகமானதும் தமிழ் சினிமாவிலே தான்.இந்த ரசிகர் கூட்டம் உங்களுக்கும் ஒரு கோயில் கட்டினாலும் ஆச்சர்யபட்ரதுக்கில்லை(மனதிற்குள் - கேடு கேட்ட கலாசாரம் டா சாமி).ஆனா நீங்க ஹிந்தி சினிமாவிலே மட்டும் bikini la act வர்றீங்க but தமிழ் சினிமாவிலே மட்டும் என்னமோ ரொம்ப நல்லவங்க மாதிரி வேஷம் போடறிங்களே.. ஒரு பேட்டிலே கூட I will choose only homely charactersனு சொல்லியிருக்கீங்க.இது யார ஏமாத்த? ஒன்னு அங்கேயும் அப்படி நடிக்க கூடாது இல்லையா இங்கேயும் அதே அளவு glamorous rolesல நடிங்க. 

ரீனு : What made me to choose bikini in bollywood alone,this is your question right?To be frank - Money.

சுபாஷ் : Money is not everything.

ரீனு : Yes of-course,I do agree with you,but will you work for your magazine without expecting any pay?When every individual is working for money why do u single out  cine-industry alone?Money may not be everything,but you can buy many things using money.

சுபாஷ் : Wow,what a counter!!போன வாரம் உங்களைப் பற்றி ஒரு news வந்ததே, ஒரு lip-to-lip kissing scene 10 take எடுத்தாங்களாமே.So for the sake of money,you people are ready to go to this extent also huh?

ரீனு : This is too much.That's my profession.You have no right to question it.ஏன் அப்படி பார்த்தா நீங்க கூட தான் சூடான சரன்தாரா  cooling செய்த பிரவீன் தேவா னு ஒரு செய்தி வெளியிட்டீங்க? இது மட்டும் உங்களுக்கு அநாகரீகம்னு தோனலையோ? இவ்வளோ பேசறீங்களே உங்க பத்திரிகை அட்டைப் படமே நடிகை சுமீதவோட glamorous still தானே?

சுபாஷ் : See its our profession.என்னமோ நாங்க அவங்களுக்கு தெரியாம அந்த still எடுத்த மாதிரி பேசறிங்க?அது அவங்களோட official press release தான்.

ரீனு : This is called hypocrisy.When it comes for you,its profession,but when it comes for others its a mistake,you will criticize it,again you will say its also your profession.Whatever you do,you people will keep on justifying, but when others do something like that,you become a critic all of a sudden.Fine,smart enough,its her press release and you have published it,nothing wrong.But what about gossips? கிசு-கிசு பற்றி உங்க கருத்து?

 சுபாஷ் : இது நல்ல கதையா இருக்கே?பத்திரிகை விற்பனைக்கு சில சூடான விஷயங்கள நாங்க வெளியிட்டு தான் தீரனம்.நீங்க அவ்வளோ நல்லவங்களா இருந்தா அந்த கிசு-கிசுக் கெல்லாம் மறுப்பு தெரிவிக்க வேண்டியது தானே? ஏன் மான நஷ்ட வழக்கே போடலாமே?

ரீனு : ரொம்ப புத்திசாலித்தனமா பேசாதிங்க Mr.நீங்க அவ்ளோ accurate ah information collect செய்திருந்தா எதுக்காக இடையழகி ECR roadil இரவெல்லாம் ஆட்டம்னு  எழுதுறீங்க?தொடயழகியும் தொழிலதிபரும் நெருக்கம்னு ஏன் எழுதுறீங்க?சம்மந்தப் பட்ட நடிகை பேர எழுத வேண்டியது தானே?If you write the names directly,we will issue a clarification on our part or even we may sue you people for that reason.


சுபாஷ் : கடைசியா சொன்னீங்களே அது தான் நடக்குது.அரசாங்கமும் போலிசும் உங்களுக்கு தான் எப்பவும் ஆதரவு.So நாங்க ஒரு illegal businessla involve ஆன நடிகைகள் பெயரெல்லாம் வெளியிட்டோம்,but அந்த பத்திரிகை மேல தான் நடவடிக்கை எடுத்தாங்களே தவிர நடிகைகள் மேல இல்ல.

ரீனு : Great.அதுக்காக கிசு கிசு எழுதி பழி வாங்கறீங்களா?The bitter reality is that you people have a perception that cinema artistes are from a different planet and you make their every single activity an issue.Unless and until you have concrete evidence,you can't mention anyone's name in media.Alright,நீங்க சமூகத்த திருத்த நினைச்சி தான் இந்த news ah publish செஞ்சீங்க.Fair enough, but why didn't you write the names of political heads involved in that issue?The law is common for every individual.

 இவ்வளோ ஏன் உங்க journalist இனத்தைச் சேர்ந்த ஒருத்திக்கே ஒரு politician sex torture கொடுத்ததா கூட தான் ஒரு வதந்தி இருக்கு,நீங்க அவருக்கெதிரா பொங்கி எழுந்திருக்கலாமே?What stopped you people from that?


சுபாஷ் : அது.. வந்து... we have to make some compromises for our survival here.


ரீனு: This was the answer I was looking for.You have to make some compromises.But we have to make lot of compromises for our survival here.Infact we are forced to make such compromises.ஒரு actor oh இல்ல actresso security persons இல்லாம  public place la மாட்டினா போதும் people will stoop down to any level.


Recent ah கூட ஒரு actress was surrounded by a huge mob and many started touching her,without anyother option,she slapped some people.


சுபாஷ் : Cinema artiste na தொட்டுப் பார்க்கனம்னு ரசிகர்கள் விரும்பலாம் .

ரீனு : Oh,அப்போ அவங்க வீட்டுப் பொண்ணுங்க,பொம்பளைங்கயும் மத்தவங்க தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டா சும்மா விடுவாங்களா?

சுபாஷ் : நியாயமானக் கேள்வி.

ரீனு : இதையும் மீறி அனுசரிச்சுப் போய்டலாம்னு சில நடிகைகள் நினைச்சா கூட்டத்துல நடக்கிறதை secret camera la capture பண்ணி internet la upload பண்ணிடறாங்க.அதையும் பார்த்துட்டு ரசிகர்கள் என்னவோ எங்களைத்தான் கேவலமாத் திட்றாங்க 

சுபாஷ் : But Madam I have a question(தனது அணுகுமுறையில் ஒரு மாறுதல் இருப்பதை உணர்கிறான்).You people earn so much,you people party a lot,you have the support of top politicians,but still why so many suicide cases?தற்கொலைக்கான காரணம் என்னன்னு சொல்ல முடியுமா?

ரீனு : காரணம்னு பார்த்தா நிறைய இருக்கு but பொதுவான ஒரு விஷயம் தான் பல actors/actresses ah தற்கொலைக்குத் தூண்டி இருக்கு.அது தான் நம்பிக்கை துரோகம்.சில நேரத்துல உறவுக்காரங்களால ஏமாற்றப்படுதல்,managers,personal assistants,இவங்களோட fraud works,love failures etc.

சுபாஷ் : தப்பா எடுத்துக்காதிங்க, சாதாரணமாத் தான் கேட்கிறேன் ,எவ்வளவோ காதல் தோல்விப் படங்கள்ல நடிக்கிறீங்க அப்புறமும் எப்படி தற்கொலை வரைக்கும் போறீங்க?

ரீனு : Life is not the same as cinema.We are also human beings and we too have a heart and emotions in it.An actress,after making 'n' number of compromises,gets a recognition.Many come to cinema with lot of dreams and many are forced to take up cinema.After losing so many things in life,நமக்கொரு துணை வேண்டும்னு எங்களுக்கும் தோணுது,இதுக்கு ஆசை மட்டுமே காரணம் இல்லே ஒரு வித பயமும் தான்.

Loneliness kills us more than anything else.ஒரு கல்யாணம் ஆன மனுஷனா இருந்தா கூட பரவா இல்லைன்னு தோணுது.But it doesn't mean that we look for married men.

Its more of security than affection or attraction.But after crossing so many hurdles,when the person whom we trust a lot betrays us,our heart breaks down and frustration,at times leads to suicides.

சுபாஷ் : Sorry to ask this,why do you people drink?

ரீனு : கண்ட நேரத்திலேயும் shooting இருக்கும்.We spend sleepless nights, we have to hug and kiss some artistes.The worst part is,at times the script might not demand it,but we will be forced to do so.We might be forced to kiss and hug even an ugliest comedy artiste.If he is a powerful artiste,we have no other option than to do.அதுக்குத் தான் கொஞ்சம் drinks சாப்பிட்டா, இதெல்லாம் பெருசா தெரியாது

சுபாஷ் : உங்க future projects?

ரீனு : தமிழ்ல அந்த big budget director movie la மட்டும் தான் இப்போதைக்கு நடிக்கிறேன்.In Telugu I have  2 movies and 1 in Bollywood.

சுபாஷ் : Thanks a lot for spending your precious time Madam.It was a nice meeting.But I don't think you too will feel the same way.And now am asking whole-heartedly - "I am sorry" - கதவை இடிச்சதுக்கு மட்டும் இல்லை harsh ah கேள்வி கேட்டு உங்க மனச உடச்சதுக்கும் தான் - "Again I am sorry".


ரீனு : Never mind it.இங்கே நாம பேசின எல்லாத்தையும் தயவு செஞ்சி அப்படியே publish பண்ணிடாதிங்க.இன்னும் சொல்லப்போனா நீங்க எதையுமே publish பண்ணாத வரைக்கும் I will be happy,but I can't interfere into your profession.

Nice to meet you,but from next time don't break the door,just knock it,we will have an official interview.Bye.


[சுபாஷ் மனதிற்குள் எண்ணிக்கொள்கிறான் - எழுத்தாளரைத் தான் பேட்டி காண வந்தேன் ஆனால் இந்த சந்திப்பு என்னையே எழுத்தாளனாக்கக்கூடும்]

காட்சி நான்கு

சுபாஷ் : Sir, நம்ம பத்திரிக்கைல கிசு-கிசு பகுதிய நிருத்திட்லாமா? ஒரு சின்ன suggestion தான்.
 
ஆசிரியர் : நிறித்திட்டு? பத்திரிகை கொஞ்ச நஞ்சம் விற்பனயாகறதே அதனால தான்,அத எதுக்கு நிறுத்தச் சொல்ற நீ ?
 
சுபாஷ் : இல்லை சார்,அதுக்கு பதிலா நடிகைன்னு ஒரு தொடர்கதை போடலாம்.அதுவும் சினிமா பத்தி தான்.நான் நடிகைகள் பத்தி பல விஷயம் தெரிஞ்சிகிட்டேன்,அதை ஒரு தொடரா எழுத விரும்புறேன்,என்ன சொல்றீங்க? 
 
நடிகை ரீனுவுடன் ஏற்ப்பட்ட எதிர்பாராத நேர்காணலின் விளைவு - ஒரு நல்ல எழுத்தாளன் உதயமாகிறான் 
 
P.S. : இந்தப் பதிவைப் படிக்கும் அனைத்து வாசகர்களும் எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்.இத்தனை நெடிய பதிவை எழுதியதற்கும் மன்னிக்கவும்.  
 

Saturday, February 12, 2011

The Plight of TN fishermen


Last month one issue was making news in almost all Tamil dailies and its seriousness was such that even channels like NDTV,CNN-IBN and Headlines Today telecasted that news.What so special in news channels telecasting a news?Generally these news channels will not give any importance to issues related to TN.If they have to give importance means,it should have some special qualifications like historical corruption,biggest corruption in the history of man-kind(1.76lakh crore) etc.. Other than this they will allot special slots to telecast some news items about Rajnikanth.Most of these channels think that Tamil Nadu means only Rajni.These channels itself showed the seriousness of this particular issue.Yes its all about the miseries of Tamil Nadu fishermen.

Media reports say that the TN fishermen are constantly being harassed by the Lankan Navy for the more than 2-3 decades.But this issue is getting its focus in the media only now.Last month,2 incidents of TN fishermen being killed by the Lankan Navy,took place, within a span of 10 days.The opposition parties started protesting strongly for these killings.Within 3 months elections are due in TN,so now the issue is getting publicity(not importance).This time the honorable Chief Minister of TN,Mr.Karunanidhi,expressed his dissatisfaction and displeasure over these incidents,in person,to Mr.Pranab Mukherjee,the Finance Minister of India.Now you don't think that Kalaignar went to Pranab's residence,Pranab visited Kalaignar for some reason and at that time he has conveyed this to him.For seat sharing,power-sharing,bargaining portfolios for his family members,Kalaignar will go to Delhi and will return back successfully.If its issues related to fishermen,Lankan Tamils or Indian Tamils :D,he will write letter to Central govt.Not to forget his fasting which ended before the lunch timing.

My question is,anyway he is going to just write a letter or just going to have a formal conversation regarding this issue.Why can't he have the same with the Prime Minister,Home Minister or External Affairs Minister. In what way finance minister is related to this issue?Anyway this is something which only the DMK-Congress duo can explain.

Why the Lankan Navy is killing Indian(Tamil) Fishermen?

The Lankan Navy gives the reason that the Indian fishermen cross the Indian boundaries and enter into Lankan waters and catch valuable fishes.Its true.The TN fishermen enter into the Lankan waters and they catch valuable fishes.But why?In Indian waters they couldn't find the valuable fishes and only in Lankan waters they can get valuable fishes and prawns etc.This info was given by a fisherman (to Indian Express dated 4th or 5th feb).

Now you can say its a mistake of Indian fishermen to go into Lankan boundaries.A small recap of history.It was in the year 1974,when Mrs.Indira Gandhi was the PM,the Katchatheevu island was handed over to Lanka.The then minister of External Affairs,Mr.Swaran Singh,stated that there have been no inhabitants in Katchatheevu and they will cede it to SriLanka inorder to maintain friendly relationship with it.If there are no inhabitants means,is it right to cede our land to other nations?Being a central minister/Prime minister doesn't mean that he/she owns all the lands of this nation.None was consulted in this issue and it was a meek surrender to SriLanka.After this the minister also uttered a statement that,the rights of Indian fishermen, to go around Katchatheevu to catch fishes, will be protected.This is the Katchatheevu agreement(a long article can be written about Katchatheevu alone,but let me stop with this,as now the readers might get an idea about this agreement).

Now if the Indian fishermen enter into Lankan territories they are being killed by the Lankan Navy.Even if they are going to produce legal documents that fishing in their territory is an offense,they don't have any right to kill the fishermen.Are they not human beings?Don't they have families?Will their death not leave their families into deep grief?Is this not human rights violation?

When Vaiko met Manmohan Singh regarding this issue,PM told him that even Gujarat fishermen are being punished by the Pakistan navy.Vaiko rightly pointed out that Gujarat fishermen are being arrested and the Pakistan navy don't kill them.How clever this PM is na? The fishermen also stated that the Lankan Navy has seized their valuable nets for fishing in their territory and they have killed more than 500 fishermen till now. 

The latest case is that a fisherman was strangulated to death and two others harassed allegedly by the Sri Lankan Naval personnel while they were fishing.Doesn't this show the cruel nature of Lankans(Sinhalese)? Now when Indian govt condemned this,the Lankan Navy says they will not repeat this.What a careless attitude!!!.Later on the Lankan govt denied these accusations and told that the Lankan Navy was not present in that area.Then who killed these fishermen?LTTE?If you are going to give an answer as LTTE,then it will be like a self mockery(Sinhalese might also give such an answer,they r intelligents :D :P).Because the same Lankan govt claims that they wiped off the entire LTTE forces(infact they have almost wiped of the entire Tamil Race),so this answer is rejected.What else they are going to answer?They will not give any answer,because all this protests and cries will calm down after elections.

Interestingly the national parties,both the congress and BJP are giving statements related to this issue continuously in recent times.S M Krishna,the External Affairs Minister of India,has condemned the attacks on Indian fishermen and he also urged the Lankan govt.,not to upset the ties(I think he was mentioning about the Congress-DMK ties).This same S M Krishna,few months back,strictly announced that the govt will not protect the fishermen,who illegally cross the Indian boundaries and enter into Lankan region.Then for whom you are made as a minister Mr.Krishna?If the govt can't protect its own citizens means,whats the point in remaining in power?Quit and go.PM as usual,is a mute spectator.Sonia,the power behind the UPA,is busy in maintaining alliances.Home minister(he is from TN) is relaxing.TN Chief Minister has bigger problems as elections are fast approaching.

The Leader of Opposition in Lok-Sabha,Sushma Swaraj(BJP) has visited the TN fishermen and their families. She told that the regional parties should have made this a national issue,but the failed to do so.She has also promised to raise this issue in Parliament in the upcoming budget session.The BJP was in power for 6 years, the bitter truth is,they too didn't take necessary measures to stop these killings.But atleast now,if she raises this issue in Parliament with a will to find a solution for this problem,then everyone will be happy.BJP didn't have enough MPs from TN and the alliance(which again was DMK for 5 yrs and ADMK for 13 months) too didn't give any pressure to their govt regarding this issue.But these are all lame excuses,former PM Mr.Vajpayee, while ceding Katchatheevu to Lanka, claimed that Katchatheevu was the place where Lord Rama fought with Vaali and he told that the original name of the island is Vaalideep.Even he didn't find a solution for this problem(disappointing).Let us see how far,Mrs.Swaraj goes in this issue.


The only solution for this issue is to scrap the agreement and Katchatheevu should be retrieved and the Indian fishermen should be given the right to catch fishes in and around the island.Will this happen?

Wednesday, February 2, 2011

Love vs Lust


It has been quite a long time since I have updated this space with something related to love.This is February month,a season of love.Apart from this one of my best friends too requested me to post my views under this topic.So let me proceed with the topic.

Love vs Lust- actually this can be grouped under one of the most difficult debates.To be honest,there is always an attraction towards the other sex.This is quite natural.But this can't be termed as lust.'Attraction' as I said,is the right word.Love or lust is nothing but the result of the extent to which this attraction goes.We don't need a Shakespeare to explain this.We can feel this ourselves in the day to day life.Just consider the scenario.A beautiful girl crosses a guy.Definitely he will have a look at her and she too will realize this.The most common thing that might happen with both of them is,they both will have a smile and will move on(if they r mentally matured).This is just attraction.

But the problem starts when the guy starts to chase the girl or vice-versa.That is lust.I have seen lot of debates where one group of people will argue that love is all about heart and character.It's not about beauty.We can agree this statement only to some extent.There is one simple logic which none can deny.There is a lust in every love.As Vairamuthu said,

"உள்ளம் மட்டுமே காதல் என்றால்
நீ காதலிக்க ஒரு நாய் குட்டி போதும்
உடல் மட்டுமே காதலென்றால்
நீ காதலிக்க ஒரு விலைமாது போதும்
உடலும் உள்ளமும் இணைகின்ற புள்ளி தான் காதல்."


Which means,if love is related to heart alone,then a puppy is enough for you to love and if love is all about physical attraction,then a prostitute is enough for your love.Love is the point where both the heart and the physical attraction join together.I think these lines explains the entire topic.

But the thing is if its true love,lust will be in control.Love-making alone will not be the motive of true lovers.If a boy or girl doesn't have any physical attraction towards the other sex means it can be only in friendship.If a guy considers a girl as his real friend,he will view her only as FRIEND till the end(the vice-versa holds true too).The biggest problem with most of the people is,they are not able to distinguish between "I like you" and "I love you".

There is another serious issue.Its nothing new.The word love is misused.They move just too close.They call it love.After a physical relationship either the boy or the girl just parts away.In most of the cases it will be guys who will involve in this nonsense.But nowadays there is vast improvement in this nation.Its not 33% its around 50%,even girls/women started doing this.Before some years,the Madras High Court gave a verdict that a boy/man cannot be held responsible for having relationship with a girl in the name of love.It is with the consent of the girl,this happens,so its unfair to hold the guys alone responsible for this.But some other court(I think supreme court) later refused to accept this and said sex in the name of love is punishable.

Actually speaking,the motive every couple, who are in love,will be to have a long-happy-married life.In that case why can't you control your physical intentions upto marriage?Are you not sure of marrying your partner? There is another point too.If the couple feels that its not possible for them to marry,then also it doesn't mean that one should have sex.Some of the so called intellectuals may give an answer that,though they are not able to join together in life,why should we not let them have atleast this small pleasure?Doesn't this question appear stupid?Going by this statement,love is all about sex.But in reality love is something different.

Imagine.If a girl and boy,who project themselves as true lovers,who goes to every place together,after having physical relationship,due to situations and circumstances,are unable to marry.They marry different people in their life.But after that,will they have the guts to face their own friends and relatives?What the society will think about them? Will this not send a message that these 2 were in want of sex and they made use of the word "love".If anyone asks this to the girl or boy,will it not be a shame to them?



Love is the feeling which blossoms in the mind.A true love will have lot of affection,care and little lust.True love will never hurt good people around(parents,friends etc.,).True love will respect the feelings and sentiments.Even if there is a break up,true lovers will not do anything which will haunt them in future.



He will feel like waling in heaven while having a cool walk on a breezy evening with her,she will feel very secured,safe and comfortable while lying on his shoulders,they will a sweet pain when there is a small fight between them,a warm hug after a small fight will make them realize the value of each other,a romantic ride on a lonely road etc.,etc.,My goodness,true love is lot more than sex.


So my point is,if lust dominates the relationship,then it can't be love.If care and affection plays a major role with little lust,then its love.It is better not to use the word love or friendship for satisfying one's physical intentions.